Browsing Category

கதம்பம்

சமூக சிந்தனையாளர் கலைவாணர்!

– பானுமதி நடிகை பானுமதியிடம் ஒருமுறை பொன்மணி வைரமுத்து பேட்டி எடுத்தார். அப்போது கலைவாணர் பற்றி கேட்ட கேள்விக்கு பானுமதி சொன்ன பதில்… பொன்மணி வைரமுத்து: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள், கலைவாணரைப்…

தன்னம்பிக்கை பெறுவது எப்படி?

பல்சுவை முத்து : சோம்பலைக் கழிக்க வேண்டும்; சுறுசுறுப்பைக் கூட்ட வேண்டும்; உழைப்பைப் பெருக்க வேண்டும்; உயர்வாழ்வை வகுக்க வேண்டும்; நடந்து வந்து பாதையைக் கவனி, அனுபவம் கிடைக்கும்; முன்னோக்கிப் பார்! நம்பிக்கை தோன்றும்; சுற்றிலும் பார்!…

அரிசிக் கொம்பனுக்கு அப்படியென்ன ஈர்ப்பு அரிசி மீது?

யானைகளுக்கு 3 விதமான பருவங்கள் இருக்கின்றன. முதல் பத்தாண்டு பாலப்பருவம். பத்து வயது வரையுள்ள, குழந்தைப் பருவத்து குட்டி யானைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். பத்து வயதைத் தாண்டியபிறகும் தாய் யானையிடம் பால் குடிக்கும், குட்டி யானைகளும்…

இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!

 படித்ததில் ரசித்தது : “இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும். நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கிவிடும்” - செல்வராகவன் இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில்  இடம்பெற்ற “ஒரு…

உனக்கெது சொந்தம்… எனக்கெது சொந்தம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான் சொந்தம்! (உனக்கு)…

நன்மை செய்தலே உண்மையான செல்வம்!

பல்சுவை முத்து :  ஒருவனின் உண்மையான செல்வம், அவன் இப்பூவுலகில் செய்யும் நன்மையே. மனித சமுதாயத்திற்காக எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்தான் சிறந்த மனிதன். வேலை செய்து முடித்த பிறகு, தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில்…

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நினைவில் நிற்கும் வரிகள் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே (நல்ல பேரை) பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாக கொண்டு நீ நடை போடு இன்று…