Browsing Category

கதம்பம்

நூலகத்தால் வெளிச்சமாகிறது உலகம்!

இன்றைய நச் : நல்ல புத்தகம் ஒன்றைப் படிக்கும்போது உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கதவு திறக்கிறது; உலகம் மேலும் வெளிச்சமாகிறது! - பேராசிரியர் நஜரீன்

இசையில் வசமாகா இதயம் எது?

ஜுன் 21 - உலக இசை தினம் இசைக்கு வசமாகாத இதயம் இந்த உலகில் எங்கிருக்கிறது? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், அதனைப் பாடலாகவே பாடிய டி.எம்.சௌந்தரராஜன் நினைவுக்கு வருவார். இறைவனே இசையாக மாறியதாக அதில் உருகியிருப்பார் டி.எம்.எஸ். கடவுள் பக்தி…

எந்தச் செயலையும் விரும்பிச் செய்!

இன்றைய நச் : மகிழ்ச்சிக்கான மந்திரம் வெற்றியல்ல; ஆனால் மகிழ்ச்சி என்பது வெற்றிக்கான மந்திரமே; நீ எந்த செயலைச் செய்தாலும் அதை விருப்பத்துடன் செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறலாம்! ஆல்பிரட் ஸ்வைட்சர்

எதிலும் முழு மனநிறைவு தேவையில்லை!

பல்சுவை முத்து : நீங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்படுங்கள்; எப்போதும் புதுமையானவற்றில் முயற்சி செய்யவும்; உங்களின் முயற்சிகளின் முடிவுகள் என்பதைக் குறித்து அறிந்து…

ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா (ஒருவன்) ஏறும் போது எரிகின்றான்…

கற்றதையும் பெற்றதையும் சமுதாயத்திற்குச் செலவிடு!

இன்றைய நச் : மனிதன் பிறந்து முதல் 25 ஆண்டுகளில் கற்க வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளில் செல்வத்தைப் பெற வேண்டும்; 50 ஆண்டுகளுக்குப் பிறகு கற்றதையும் பெற்றதையும் பெரும்பகுதியினைச் சமுதாயத்திற்குச் செலவிட வேண்டும்! - ஜி.டி.நாயுடு

இந்த நொடியில் வாழ்வோம்!

பல்சுவை முத்து : நேற்று என்பது நடந்துபோன விஷயம்; சரித்திரத்தை நம்மால் திருப்ப முடியாது; அதேபோல் நாளை என்பது நம்மால் தீர்மானித்து, கணிக்க முடியாது; ஒரு சாசுவதமற்ற எதிர்காலம், ஒரு நிச்சயமற்ற தன்மை அத்துடன் ஒட்டிக்…

டால்பின்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள்!

1. டால்பின்கள் மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. 2. விலங்குகளுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடியவை இவை. 3. உலகின் இரண்டாவது புத்திசாலி விலங்கு  டால்பின். 4. டால்பின்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. 5.…