Browsing Category
கதம்பம்
வாசிக்க முடியாத மனிதனின் மறுபக்கங்கள்!
பல்சுவை முத்து:
மனிதர்கள் கடைசி வரை
இன்னொரு மனிதரிடம்
தன்னை வாசித்துக்
காட்டிவிடுவது இல்லை;
ஒளித்து வைத்தவை என்று அல்ல,
வாசிக்க அவசியமற்றவை
என்று தீர்மானிக்கப்பட்ட
பக்கங்கள் அவை!
- வண்ணதாசன்
செழுமையடைந்த சென்னையின் வரலாறு!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான…
முயற்சி ஒன்றே நம்மை முன்னேற்றும்!
தாய் சிலேட்:
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டேதான் இருக்கின்றன;
முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே
தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்!
- ஜேம்ஸ் ஹாலன்
நட்பு கொண்டபிறகு அதில் உறுதியோடு இரு!
பல்சுவை முத்து:
* தன்னிடம் உள்ளவற்றை நினைத்து
மனநிறைவடையாதவன், தனக்கு
என்ன கிடைக்கவேண்டுமென்று
நினைக்கிறானோ அதை நினைத்தும்
மன நிறைவடையமாட்டான்;
* பிறர் குறையைக் காண்பவன்
அரை மனிதன்; தன் குறையைக்
காண்பவன் முழு மனிதன்;
* நட்பு…
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்!
இன்றைய நச் :
காலம் விஷயங்களை
மாற்றுகிறது என்று
எப்போதும் கூறுகிறார்கள்;
ஆனால்,
உண்மையில் நீங்கள்தான்
அவற்றை மாற்ற வேண்டும்!
- ஆண்டி வார்ஹோல்
காலத்தை உறைய வைக்கும் புகைப்படக் கலை!
ஆகஸ்ட் 19 - உலக புகைப்படக்கலை தினம்
கையில் அள்ளிய நீரை விடவும் வெகு சீக்கிரத்தில் நம்மைக் கடந்து செல்லக் கூடியது காலம். அதற்கு அப்பாற்பட்டவர் என்று இந்த உலகில் எவரும் இல்லை. அதனாலேயே, ‘காலம் பொன் போன்றது’ என்று சொல்கிறோமா? அதுவும்…
மனிதநேயம் மலரச் செய்வோம்!
மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வு காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, அகதிகளாக நிற்பவர்களுக்கு…
புரிதல் உள்ளவருக்கு விளக்கம் தேவையில்லை!
இன்றைய நச்:
யாரிடமும் விளக்கம் கொடுத்து
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்;
அவர்களுக்கு எது தேவையோ
அது மட்டுமே
அவர்கள் காதில் விழும்..!
- பௌலோ கொய்லோ
வெற்றியை நோக்கிப் பயணிப்போம்!
தாய் சிலேட்:
உங்கள் வெற்றி என்பது
என்ன செய்கிறீர்கள் என்பதைவிட
உங்கள் கனவை எவ்வளவு
நேசிக்கிறீர்கள்
என்பதைப் பொறுத்தது!
- அன்னை தெரசா
தன்னம்பிக்கையோடு உழைத்துக் கொண்டே இருப்போம்!
பல்சுவை முத்து:
முதலில் வாழ்க்கையில் எதை அதிகபட்சமாய்
பெற விரும்புகிறீர்கள் என்பதை
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;
அதற்கு தகுதியானவர் என்ற உணர்வு
உங்களுக்கு ஏற்பட வேண்டும்;
நோக்கத்தை அடைவற்கான திட்டத்திற்கு
ஒரு 'சுருக்கக் குறிப்பு' தயார்…