Browsing Category
கதம்பம்
உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!
படித்ததில் ரசித்தது
* ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும்…
இலக்கியம் படைப்பதென்ன கூலித் தொழிலா?
தாய் சிலேட்:
செய்த வேலையின்
நன்மையை
அளந்து பார்த்துக்
கூலி கொடுக்கப் பெறாத
ஒரு தொழில்
இலக்கியம்தான்!
- வாவெர்லி ரூட்
வாழும் விதத்தைப் பொருத்தது வாழ்க்கைத் தரம்!
படித்ததில் ரசித்தது:
காகிதத்தை கசக்கும்போது
குப்பையாகப் பார்க்கிறோம்
காசாக்கும்போது
கடவுளாகப் பார்க்கிறோம்;
நாமும் காகிதம் தான்;
குப்பை ஆவதும்
காசாவதும்
நம் தரத்தைப் பொருத்துதான்!
- கவியரசர் கண்ணதாசன்
நட்பை வலுப்படுத்தும் காரணிகள்!
இன்றைய நச்:
வளமான காலத்தில்
நண்பர்கள் நம்மை
தெரிந்து கொள்கிறார்கள்;
வறுமையான காலத்தில்
நாம் நண்பர்களைத்
தெரிந்து கொள்கிறோம்!
- ஆர்ச்செலஸ்
இந்தியாவின் பூர்வக் குடிகள் தமிழர்கள்தான்!
பல்சுவை முத்து:
இந்தியாவை யாரும் சொந்தம்
கொண்டாட முடியாது;
இது பல இனக் குழுக்களின் தேசம்.
அப்படி சொந்தம்;
கொண்டாட வேண்டிய நிலை வந்தால்,
இந்தியாவின் பூர்வ குடியான
தமிழர்கள் மட்டுமே கொண்டாட முடியும்!
- மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
மௌனமாகப் பேசும் புத்தகங்கள்!
தாய் சிலேட் :
எந்தப் புத்தகமும்
வாய் திறந்து பேசாது;
ஆனால் ஏதோ ஒரு குரல்
புத்தக வாசிப்பிலிருந்து
ஒலித்துக் கொண்டேயிருக்கும்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
நற்குணமே நம்மை நல்வழிப்படுத்தும்!
தாய் சிலேட் ;
பேராசை,
ஆணவம்
இல்லாத
மனிதர்களின்
வாழ்வில்
துன்பம்
குறுக்கிடுவதில்லை!
- அரவிந்தர்
வாசிக்க முடியாத மனிதனின் மறுபக்கங்கள்!
பல்சுவை முத்து:
மனிதர்கள் கடைசி வரை
இன்னொரு மனிதரிடம்
தன்னை வாசித்துக்
காட்டிவிடுவது இல்லை;
ஒளித்து வைத்தவை என்று அல்ல,
வாசிக்க அவசியமற்றவை
என்று தீர்மானிக்கப்பட்ட
பக்கங்கள் அவை!
- வண்ணதாசன்
செழுமையடைந்த சென்னையின் வரலாறு!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான…
முயற்சி ஒன்றே நம்மை முன்னேற்றும்!
தாய் சிலேட்:
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டேதான் இருக்கின்றன;
முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே
தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்!
- ஜேம்ஸ் ஹாலன்