Browsing Category

கதம்பம்

பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!

இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்" என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன். அவர் ஒரு…

உயிர் வாழத் தேவையான உணவே கடவுள்!

பல்சுவை முத்து: யாரால் நாம் வாழ்கிறோமோ, எது நம்மை வாழவைக்கிறதோ, எது இல்லாமல் நாம் வாழ முடியாதோ எதனுடன் நாம் ஐக்கியம் ஆகிறோமோ அதுதான் சாமி என்றால் உண்மையான சாமி உணவு தான்! - லா.ச.ராமாமிருதம்.

தந்திரங்களால் ஆன உலகம்!

பல்சுவை முத்து: காடு சுருங்கிக் கொண்டே வந்தது. மரங்களோ கோடரிக்கே வாக்களித்தன. கோடரி தன் கைப்பிடி மரத்தாலானது என்பதால் தானும் ஒரு மரமே என காட்டின. மரங்களை நம்பவைக்கும் தந்திரத்தை கை கொண்டிருந்தது. - துருக்கியப் பழமொழி

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!

ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான 'அண்டர்' நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது. ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல்…

மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது : ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான். வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித…

எண்ணி மகிழும் நாட்கள் இனிமையானவை!

இறையன்புவின் மலரும் நினைவுகள்: முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார்…

பொறுமை ஒன்றே பிரச்சனைக்கான தீர்வு!

பல்சுவை முத்து: எல்லா வியாதிக்கும் அடிப்படை படபடப்புதான்; பொறுமையின்மைதான்; தான் பொறுமையற்று இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்தாலேபோதும் அதைத் தீர்க்கும் வகை தெளிவாகிவிடும்; எப்படி தீர்ப்பது என்கிற ஆவல் வந்துவிடும்; - பாலகுமாரன்

வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை!

இன்றைய நச்: வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை; ஆனால், வந்த எதுவும், எதையாவது சொல்லிக் கொடுக்காமல் போவதில்லை..! - கவிஞர் ஜோ மல்லூரி