Browsing Category

கதம்பம்

தாமதமான தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடாதா?

செய்தி: கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: மேலே குறிப்பிட்ட சாதியம் சார்ந்த ஆணவப் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நீண்ட…

ஒரு ரசிகனின் அன்பு, எனை ரசிகனாக மாற்றியது!

கலைகள் வேறு வேறு வடிவங்களாக இருந்தாலும், அனைவரும் கலைஞர்கள்தான் என்பதை இந்த சின்ன வயசில் புரிந்துகொண்டானே. அப்போதே தெரிகிறது அவன் வாழ்க்கை பிரகாசம் என்று. அங்கு நான் அவனுக்கு ரசிகனாக மாறிவிட்டேன்.

சோதனையின்போது பலியாகும் கோடிக்கணக்கான உயிர்கள்!

பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து…

மனநல மருத்துவத்துறையில் மதமா?

மனநல மருத்துவத் துறையிலேயே மதம் வந்துவிட்டதே! என்று நான் கவலைப்படும்போது, கல்கி மாதிரி ஜிங்கென்று AI புரவி ஏறி, ஞானச் சுடரோடு ஓர் இளைய மனநல மருத்துவர் வந்தார்.

பீங்கான் கழிவுகளைக் கலையாக மாற்றிய டிசைனர்!

சஷாங்க் நிம்கார் என்ற நேஷனல் இன்ஸ்டிட்யூட் டிசைன் பட்டதாரி தொடங்கிய எர்த் டாட்வா என்ற நிறுவனம் பீங்கான் கழிவுகளைக் கலைப்பொருளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற…