Browsing Category
கதம்பம்
வாழ்க்கையை எளிதாக்குங்கள்!
பல்சுவை முத்து:
உங்கள் வாழ்க்கையை
எளிதாக்குங்கள்;
ஏனெனில் அவ்வாறு
செய்வதன் மூலம்
நீங்கள் தெளிவு மற்றும்
நோக்கத்திற்காக
இடமளிக்கிறீர்கள்;
தேவையற்ற எதையும்
அகற்றுவதன் மூலம்,
உண்மையிலேயே
முக்கியமானவற்றுக்கான
இடத்தை உருவாக்குகிறீர்கள்!
-…
பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்ட இந்தியா!
பல்சுவை முத்து:
இந்தியா ஒரு நாடல்ல;
ஓர் உபகண்டம்;
பல இன மக்கள் வாழும்
ஒரு பரந்த நிலப்பரப்பு;
இங்கே ஒரே ஆட்சி
நிலவுவதென்பது முடியாது;
அதைப்போல
ஒரே மொழி
அரசாங்க மொழியாவதும்
முடியாது!
- பேரரறிஞர் அண்ணா
ஒட்டுமொத்த உலகையும் நேசிப்பது மிக எளிது!
இன்றைய நச்:
முழு உலகையும்
நேசிப்பது
மிக மிக எளிது;
தனி மனிதனை
நேசிப்பது
மிக மிகக் கடினம்!
- ஓஷோ
செய்யும் செயலில் கவனமுடன் இரு!
தாய் சிலேட்:
நடந்து முடிந்த
எதையும்
ஒருபோதும்
கவனிக்காதே;
எதை செய்து
முடிக்க வேண்டும்
என்பதில் மட்டும்
கவனமாக இரு!
- புத்தர்
இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக தனித்துவமான இணைய இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது தாய் இணைய இதழ்.
பல லட்சம் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிற…
அகிலம் முழுவதும் அமைதி நிலவட்டும்!
சர்வதேச அமைதி தினத்தின் வேர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் 21 ஆம் தேதியை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது.
இந்த நாளின் முதன்மை நோக்கம் என்பது…
விவசாயமும் விஞ்ஞானமும்…!
இன்றைய நச்:
பூமியில்
விவசாயத்தை
வாழவிடாமல்
நிலாவில்
நீரைத் தேடுகிறது
விஞ்ஞானம்!
- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
அன்பு அனைத்தையும் தரும் வல்லமை கொண்டது!
தாய் சிலேட்:
அறிவின் பாடம்
செல்வத்தை வெறுப்பது;
அன்பின் பாடம்
செல்வத்தை
அனைவருக்குமாகச்
செய்வது!
ரஸ்கின்
யாராகவும் இல்லாமல் இருப்பதே மகத்துவமானது!
படித்ததில் ரசித்தது:
யாராலும் அறியப்படாதவராக இருப்பதே மகத்துவமானது, அறியப்படாதவராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் துரதிஷ்டவசமாக நம்மை ஊதிப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் பெரிய மனிதராக…
மகிழ்ச்சியின் இரகசியம்!
பல்சுவை முத்து:
பார்க்கும் திறனற்று சில நேரம்
கேட்கும் திறனற்று சில நேரம்
பேசும் திறனற்று என
சில நேரங்களில் இருத்தலே
மகிழ்ச்சியின் இரகசியம்!
- புத்தர்