Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்.!

- கவிப்பேரரசு வைரமுத்து ********** மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் புகழ்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர். திறமையாலும் மக்கள் மீது அவர் வைத்த அளவற்ற அன்பினாலும்…

அண்ணாவிடம் எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்திய டி.வி.நாராயணசாமி!

டி.வி. நாராயணசாமி: 100 பராசக்தி துவங்கி மணிமகுடம், திருவிளையாடல் எனப்பல திரைப்படங்களில் இவருடைய முகத்தைப் பார்த்திருக்கலாம். தென்னிந்திய நடிகர் சங்கம் துவக்கப்பட்டபோது அதற்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர். பெரியார், அண்ணா, கலைஞர்…

மக்களிடம் சமத்துவம் உண்டாக வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும் (ஓடி ஓடி)  வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான் அன்போட…

மக்கள் மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது மக்களும் வைத்த நம்பிக்கை!

காவல்காரன் வெளியான நாள் இன்று - 07.09.1967 பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்‌ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன. அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த…

விதவை மறுமணம் பற்றி நுட்பமாக யோசித்த மக்கள் திலகம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து, "விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும்…

அச்சம் என்பது மடைமையடா…!

நினைவில் நிற்கும் வரிகள் : “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவி நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! (அச்சம் என்பது....) கனக விஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேர மகன் இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி…

வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!

அருமை நிழல்: திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து…

மக்கள் திலகத்தை தமிழில் பாராட்டிப் பேசிய என்.டி.ராமராவ்!

சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு. 2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில்…

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கிய ஸ்டூடியோ!

வெளிறிய மஞ்சள் வர்ணத்தில் மதில் சுவர்கள்; உள்ளே தொடர்ச்சியான மரங்கள்; மதில் சுவரில் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தால் தெரிகிற 'சென்ட்ரல் ஸ்டுடியோஸ்' என்கிற எழுத்துக்களுடன் ஆரவாரமற்றுக் கிடக்கும் இந்த இடத்திலிருந்து எவ்வளவு தமிழ்த்…