Browsing Category
தமிழ்நாடு
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!
கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.
இதில் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்!
எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச…
தமிழக அரசின் சிறந்த பதிப்பகமாக ‘தாய்’ தேர்வு!
உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக…
‘முதலமைச்சர் காவல் விருது’ பெற்ற 753 காவலர்கள்!
தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு 2023ம்…
வடமாநிலத்தவர் மீது தாக்குதல் வேண்டாமே!
ஏ.டி.ஜி.பி வனிதா
கடந்த வாரம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில், சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சமபவத்தை அடுத்து, சென்னை…
குளக்கரையில் நினைவலைகளில் மூழ்கிய மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று விமானத்தில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார்.
இன்று மன்னார்குடி…
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தமிழக அரசின் சின்னமாக்கியவர்!
ராஜாஜிக்கு முன்னால், சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக (அப்போது முதல்வர் என்று அழைக்கப்படவில்லை) இருந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா.
ஸ்ரீவில்லிபுத்தூரில் படித்து, அங்கேயே நின்று தேர்தலில் வெற்றி பெற்ற அவர்தான்,…
தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வயது 100!
சிவகாசி, ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் – புதூர், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பல ஆண்டுகளாக பிரதானமாக நடக்கின்றது.…
தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை!
- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.
இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9…