Browsing Category

தமிழ்நாடு

வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

- தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்' திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு 165…

ஏரிகளின் கரைகளை உடைக்காதீர்கள்!

- தமிழக நீர்வளத்துறை எச்சரிக்கை ஏரிகளின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381…

கொரோனா பரவுகிறது: தேவை கூடுதல் கவனம்!

இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் கொரோனா 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கிறது. 340 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 820…

களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு…

காவல் ஆய்வாளரின் தாயுள்ளம்!

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக…

மதுரை போற்றுதும்…!

நூல் வாசிப்பு: ★ "நீங்க மதுரையா? நானும் மதுரதான்! மதுரய்ல எங்க? மதுரைக்குப் பக்கம்! பக்கம்னா எங்க? மதுரல நீங்க எந்த ஏரியா? பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?" -இப்படி இரண்டு பேரின் வினா - விடை பேச்சுக்கிடையே,…

தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை. * “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…

மழையின் கேள்விகள்!

வெப்பம் பழக்கப்பட்டு இயல்பாகிவிட்ட அளவுக்கு மழை நமக்கு இயல்பாகவில்லை. மழைக்காலம் உணர்த்தியது இதைத்தான். சிறிது சிறிதாக சிறுதுளியை எதிர்பார்த்திருந்தவர்களைத் திணறடித்து விட்டது பெருவெள்ளம். வீட்டிற்கு அருகே மழை நீரைச் சேகரிக்கிற…

அடுத்து உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

 - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்,…

சிவப்பு, மஞ்சள் நிற அலர்ட்கள் உணர்த்துவது என்ன?

ஒவ்வொரு முறை கனமழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது? இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம். வானிலையின் தீவிரத் தன்மை தொடர்பான முன் கணிப்புகளை…