Browsing Category
சினிமா
ஜேசன் ஸ்டேதம் போல வருமா?!
கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.
சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?
அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?
தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
‘கேம் சேஞ்சர்’ தோல்வியால் துவண்டுபோன தயாரிப்பாளர்!
நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார்.
கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர்…
மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!
ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து…
மெட்ராஸ்காரன் – கதை சொல்லல் ‘செறிவாக’ இருக்கிறதா?
சில திரைப்படங்களின் உள்ளடக்கம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும். ஆனால், அப்படங்கள் வெளியான காலகட்டத்தில் சில காரணங்களால் கவனிப்பைப் பெறத் தவறியிருக்கும். அப்படியொரு திரைப்படமாக நம் கண்களில் தெரிந்தது ‘ரங்கோலி’.
இயக்குனர் வாலி மோகன்தாஸ் அதனை…
கேம் சேஞ்சர் – ஷங்கரின் ஆக்கத்தில் ஒரு ‘தெலுங்கு’ படம்!
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘இது வழக்கமானதொரு ஷங்கர் படம்’ என்ற பிம்பமே காணக் கிடைக்கும். அது போதும் என்கிற ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
‘வணங்கான்’ – இது பாலா படம் தானா?!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வணங்கான்'. தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
’சங்கராந்தி’ தெலுங்குப் படங்கள் – வெற்றி யாருக்கு?
வரும் சங்கராந்திக்கு, தெலுங்குப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் 'கேம் சேஞ்சர், 'டாகு மகராஜ்', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.
கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!
"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.