Browsing Category

சினிமா

‘அனேகன்’ படத்துக்கு ப.சிங்காரம் உதவினார்!

‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற பர்மாவின் காட்சிகள் அனைத்துமே சிங்காரம் எழுதிய புத்தகங்களில் படித்ததுதான். - இயக்குநர் கே.வி. ஆனந்த்.

மின்மினி – இயற்கையின் கையில் வாழ்வை ஒப்படைப்போமா?!

‘என்னடா ஒரே அழுவாச்சியா இருக்கு’ என்ற எண்ணத்தைச் சிறு வயதில் பார்த்த சில படங்கள் தோற்றுவித்திருக்கும். கண்ணீரில் நனைத்தெடுக்கும் சென்டிமெண்ட் கதைகளைக் கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கான அனுபவத்தை அப்படங்கள் தந்திருக்கும். அறுபது,…

கதை இல்லாமல் துவங்கப்பட்டு, மெகா ஹிட்டான ‘கேளடி கண்மணி’!

அன்பு, காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என எல்லாம் சரிவிகிதக் கலவையாக சேர்க்கப்பட்ட கேளடி கண்மணி 285 நாட்கள் ஓடிய படமாகும். தமிழ்நாடு திரைப்பட விருதுகளை 3 பிரிவுகளில் இப்படம் வென்றது.

அந்தகன் – மீண்டும் புகழ் வெளிச்சத்தில் பிரசாந்த்!

தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகில் நடிகர் பிரசாந்துக்கென்று ஒரு தனியிடம் இருந்தது. அதற்கேற்ப அவரது முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ தொடங்கி ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘லாத்தி’, ‘ஆணழகன்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல்…

ஒரு நாளைக்கு 21 மணி நேரம் நடிக்கும் அஜித்!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களையும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால், கடந்த 5-ம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார் - 20 வருஷத்துக்கு பிறகு இப்போது தான் அவர் ஒரே…

பிருந்தா – த்ரிஷாவின் முதல் ‘வெப்சீரிஸ்’!

பிருந்தாவின் கடந்த கால வாழ்வோடு நிகழ்காலத்தில் அவர் சந்திக்கும் தொடர் கொலைகள் குறித்தான விசாரணையும், ஆடு புலி ஆட்டம் போலத் தொடரும் திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது.

போட் – சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனம்!

சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

அந்தக் காலப் பெண்களின் சமத்துவத்தைப் பேசும் தங்கலான்!

மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து பா.ரஞ்சித் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும்…

வாஸ்கோ ட காமா – இன்னொரு ‘முகமது பின் துக்ளக்’?!

நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும்…

ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் நெல்சன்!

ரஜினி நடித்த ஜெயிலர் முதல் பாகத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.