Browsing Category
சினிமா
தந்தையின் சகாக்கள்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
இந்திய சுதந்திரத்தை முதலில் அறிவித்தவர்!
பூர்ணம் விஸ்வநாதன் - 100 / எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன்
* * *
ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விசுவநாதன்.
‘நினைத்தாலே…
தமிழ் சினிமாவில் கிரியேஷன்ஸை கொண்டுவந்த நடிகர்!
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஹாலிவுட் படங்களின் சாயலில் பல படங்கள் உருவாக்கப்பட்டன. சில படங்கள் அப்பட்டமான காப்பியாக கூட உருவாகி இருக்கின்றன.
இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட படம் என்பார்கள். அப்படி தயாரான படங்களில் ஒன்று ‘அவனா இவன்?’.…
கே.வி.ஆனந்தின் நிறைவேறாத ஆசை?
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் துவக்கத்தில் பல பத்திரிகைகளுக்கு ஃபரீலேன்ஸ் போட்டோகிராபராகப் பணியாற்றியவர்.
இந்தியா டுடே, வீக்லி, கல்கி, அஸைட் உள்ளிட்ட பல இதழ்களுக்காக வித்தியாசமான பல புகைப்படங்களை எடுத்த ஆனந்த் பின்னாளில்…
தவிலுடன் கமல்!
அருமை நிழல்:
பிறந்த நாள் நினைவாகக் கெட்டிமேள வாத்தியமான தவிலுடன் கம்பீரமான கமல்!
அந்த காலத்திலேயே ‘காப்பி’ பஞ்சாயத்தில் சிக்கிய படம்!
சினிமாவில் இப்போது அடிக்கடி நடக்கிறது கதை பஞ்சாயத்து.
தனது கதையை அப்படியே சுட்டு படமாக்கி விட்டார்கள் என்று சில உதவி இயக்குநர்கள், பரபரப்பாக வழக்குத் தொடங்குவதும் இல்லவே இல்லை என்று இவர்கள் அடித்துச் சொல்வதும் பிறகு காம்ப்ரமைஸ் ஆவதும்…
1095 நாட்கள் ஓடிய கமல்ஹாசன் படம்!
ராபின்ஹுட் ஸ்டைல் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. அதாவது இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்ற கதைகளை கொண்ட படங்கள்.
இதுபோன்ற படங்கள் வெற்றி பெறுவதும் இதே போன்ற கதைகள் அதிகம் உருவானதற்கு…
சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!
அருமை நிழல்:
*
திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.
பிறந்தது கொடுமுடியில். நாடகத்தில் நுழைந்து குரல்…
பன்முகம் கொண்ட லெட்சுமி!
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி.
ஆச்சர்யமான விஷயம் - இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான்.
இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன்,…
புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது?
- இறுதியாக பரிசோதித்த மருத்துவரின் பேட்டி
பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். 46 வயதான புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி உடனடியாக…