Browsing Category
சினிமா
ரஜினி, கமல், விஜயகாந்த் தீபாவளி!
ஒரேயொரு திரைப்படம் வெளியாவதற்குள் பல அக்கப்போர்கள் சமூக வலைதளங்களில் நிறைந்து வழியும் காலமிது.
ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு இன்று பொங்கி வழிகிறது.
இவற்றுக்கு…
அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!
மனம் திறந்த ரமேஷ் கண்ணா
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13
***
எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த…
பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும்.
அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…
தீபாவளி ரேஸில் முந்துகிறதா ‘சர்தார்’?
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.
லக்ஷ்மண் குமார்…
சாதனையாளர்கள் சந்திப்பு!
அருமை நிழல்:
விருந்தொன்றில் இந்தி நடிகர் சுனில்தத், இயக்குநர் பீம்சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்.
கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் இதற்காகத்தான்!
70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (17.10.1952) ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு. கருணாநிதியின் கை வண்ணத்தில், சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமாக வெளிவந்தது - பராசக்தி.
ஆண்டவன் பெயரால் நடைபெறும் அவலங்களை…
படிக்கும்போதே பதக்கம் பெற்ற பாலு மகேந்திரா!
காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…
ராஜராஜ சோழனின் புகழ்ப் பரப்புவோம்!
- நடிகர் சரத்குமார் அறிக்கை
மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு இந்து மதம் பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.…
பொன்னியின் செல்வன்-2 எப்படி இருக்கப் போகிறது?
பொன்னியின் செல்வன் - முதல் பாகத்தைத் திரைப்படமாகப் பார்த்த பலருக்கும் எழுந்திருக்கும் கேள்வி :
“திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் உடைந்து அருண்மொழி வர்மனும் (ஜெயம் ரவி), வந்தியத் தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்குகிறபோது, அவர்களைக்…
கந்தாரா – மண் பாசம் கொண்டவர்களுக்கு!
ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை…