Browsing Category
சினிமா
விருமன் – தந்தைக்குப் பாடம் சொல்லும் மகன்!
உறவுகளுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை முன்வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.
அதனுள் கொஞ்சமாய் வில்லத்தனத்தையும் ஹீரோயிசத்தையும் கலந்தால் எப்படியிருக்கும்? இந்த யோசனையின் அடிப்படையில், ‘விருமன்’ படத்தைத்…
பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி – ‘ன்னா தான் கேஸ் கொடு’!
எளியோரை வலியோர் நசித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிடும் இடமாக இருப்பது நீதிமன்றம். அங்கும் எளியோர்க்கு எளிதில் நீதி கிடைத்துவிடுகிறதா?
இந்த கேள்விக்குப் பதில்களை அள்ளித் தருகிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளத் திரைப்படம்.…
விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் மேதகு-2!
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது.
தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.
சிங்கள அரசால் தமிழ்…
ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்!
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவருடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரெடி கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசை…
நகைச்சுவைக்கு இன்னொரு பெயர் நாகேஷ்!
நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா? என கிரேசி மோகனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில்...
“நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட்…
‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வர்?
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கியுள்ளார். படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி,…
80-கள் எனும் அருமையான தருணங்கள்!
மெட்ராஸ் என்கிற சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுல்ல, தமிழர்களின் நினைவுகளில் என்றும் இருக்கும் மாநகரம்.
கோடிக்கணக்கில் மக்கள் நெருக்கியடித்துப் பரபரப்பாக இன்றைக்கு இருக்கும் மெட்ராஸ் எண்பதுகளில் எப்படி இருந்தது?
கொஞ்சம் நினைவுகளில்…
‘பாப்பன்’ காட்டும் பாதை!
எந்தவொரு நடிகருக்கும் ரசிகனின் மனதில் மிக எளிதாக இடம் கிடைத்துவிடாது. மீறி இடம்பிடித்துவிட்டால், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பலவீனங்களைக் கூட பலமாகக் கருதும் போக்கு பெருகும்.
சில நேரங்களில் அப்படிப்பட்ட ரசிகர்களே மனம் வருத்தப்படும்…
பிம்பிசாரா – கொடுங்கோலாட்சிக்கு எதிரான அறைகூவல்!
அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார், ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டினார் என்று ஒருபக்கம் பழங்கால மன்னர்களின் சாதனைகளைப் பட்டியலிடும்போதே, அவர்கள் எல்லோரும் கடுமையான போர்களின் வழியாகவே பல தேசங்களை வென்று அடிமைப்படுத்தியதாகவும்…
குருதி ஆட்டம் – நீர்த்துப் போன உணர்வோட்டம்!
இரண்டாவது படம் என்பது ஒவ்வொரு இயக்குனருக்கும் நெருப்பாற்றில் நீந்தும் அனுபவம்.
‘8 தோட்டாக்கள்’ எனும் கவனிக்கத்தக்க படைப்பைத் தந்தபின், அப்படியொரு அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளியில் அவரது…