Browsing Category

திரை விமர்சனம்

கல்கி 2898 AD – தடைகளைத் தாண்டினால் புதிய அனுபவம்!

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அதில் ஒன்றுதான் கல்கி 2898 AD

உள்ளொழுக்கு – உண்மைகளின் இன்னொரு முகம்!

கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உள்ளொழுக்கு' திரைப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?

சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.

நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!

ரயில் – சுவாரஸ்யம் தரும் ‘கதை சொல்லல்’ இருக்கிறதா?

தமிழ்நாட்டு குடிமகன்களில் பலர் குடி போதையில் மூழ்கிச் சீரழிவதையே ரயில் படம் அதிகமாகப் பேசுகிறது. தனக்கு வர வேண்டிய பணிகள் வடநாட்டவர்களிடம் தரப்பட்டதாகப் பொருமுகிறார் நாயகன்.

கோடி – இலக்கை நோக்கிய வெகுநிதானமான பயணம்!

ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களையும் காட்சிகளையும் வலுவாக அமைப்பதன் மூலமாகத் திரைக்கதையில் ‘ப்ரெஷ்னெஸ்’ கூட்டிவிடலாம் என்று நிரூபித்திருக்கிறது ‘கோடி’. தனக்கான இலக்கை எட்டியிருக்கிறது.

சந்து சாம்பியன் – மறந்துபோன ஒரு சாதனையாளரின் வாழ்க்கை!

நாட்டு மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத, அதேநேரத்தில் காலத்தின் ஓட்டத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளைத் திரைப்படம் ஆக்குவதென்பது மிகப்பெரிய சவால்.

மகாராஜா – பாராட்டுகளுக்குத் தக்க வெற்றியைப் பெறுமா?

சாதாரண மனிதர்களின் மனநிலையில் இந்தக் கதை அணுகப்பட்டிருக்கும் விதமே ‘மகாராஜா’ திரைப்படத்தை நிச்சயம் வெற்றி பெற வைக்கும்.

முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?

‘முஞ்யா’வின் அடிப்படைக் கதையானது ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது அர்த்தமற்றது என்றுணர்த்துகிறது. இந்த பேய் படத்தில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளும் விஷயமும் அதுவே. இந்தப் படத்தினை வழக்கமான பேய் பட…

இந்தப் படத்தையா கவனிக்காம விட்டோம்!?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே கல்விமுறையை வழங்காமல், ஒரேமாதிரியான தரத்தைக் கொண்ட ஆசிரியர்களை நியமிக்காமல், திடீரென்று ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நசுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியை எழுப்புகிறது…