Browsing Category
கதம்பம்
சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!
பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்
‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு…
நேர்மை உருவாக்கும் அடையாளம்!
தாய் சிலேட்:
நமது திறமையும்,
நேர்மையும்
வெளியாகும்போது
பகைவனும் நம்மை
மதிக்கத் தொடங்குவான்!
- அண்ணல் அம்பேத்கர்
#அண்ணல்_அம்பேத்கர் #அம்பேத்கர்_பொன்மொழிகள் #ambedkar_quotes
அப்பாக்கள் சொல்ல விரும்பும் ஒற்றை வார்த்தை!
படித்ததில் ரசித்தது:
பேருந்து நிலையத்தில்,
ரயில் நிலையத்தில்,
பிரியும்போது மட்டுமே
சொல்லக் கூடிய
வார்த்தைகள், அறிவுரைகள்
அப்பாவுக்கும்
இருந்திருக்கும் ஆயிரம்;
ஆனாலும் இறுதிவரை
அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர
வேறு எதுவும் சொன்னதில்லை;…
அன்பு அரிதானது…!
இன்றைய நச்:
உண்மையான அன்பில் கர்வமே இல்லை;
மாறாய், முழு நம்பிக்கை தரும்;
ஒரு ஆதூரம் வந்துவிட,
அது எதிராளியை திகைக்கச் செய்யும்;
அன்பு அரிதான விஷயம்;
அதனால்தான் திகைக்கச் செய்யும்!
- பாலகுமாரன்
#பாலகுமாரன் #Writer_Balakumaran_quotes
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது!
இன்றைய நச்:
அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை;
கொஞ்சம் போலி வார்த்தைகள்,
கெட்டிக்காரத்தனம், அதிகாரம்,
கொஞ்சல், கெஞ்சல் இப்படி
ஏதாவது ஒன்றுடன் கலந்து
காட்ட வேண்டியிருக்கிறது.
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது!
- வண்ணதாசன்
#வண்ணதாசன்…
மனதை மடை மாற்றுங்கள்!
தாய் சிலேட்:
மனச் சிக்கலைத் தீர்க்க
இசை...
வாசிப்பு...
எழுதுதல்...
என்று மனதைத்
திருப்புங்கள்!
கவிஞர்.க.மோகனசுந்தரம்
#கவிஞர்_க_மோகனசுந்தரம் #Kavingar_Mohanasundaram
வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்!
தாய் சிலேட்:
வெற்றி என்பது
முன்னேற்பாடும்
வாய்ப்பும்
சந்திக்கும் இடம்!
மார்க் ட்வைன்
#success_quotes #மார்க்_ட்வைன் #mark_twain_quotes
முரண்பட்ட முகமூடிகள்!
படித்ததில் ரசித்தது:
நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் - ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் -…
நிழலும் நிஜமும்…!
இன்றைய நச்:
உனக்குள் இன்னொரு
இருட்டு மனிதன்
ஒளிந்து கொண்டிருக்கிறான்
என்பதை உணர்த்தவே
உன் நிழல் படைக்கப்பட்டிருக்கிறது!
- கவிஞர் கலாப்ரியா
#கவிஞர்_கலாப்ரியா #script_of_kavignar_kalapriya
அழியாத உன்னைக் கண்டுபிடி!
இன்றைய நச்
எந்த கணமும் நிகழக் கூடிய
மரணத்தைப் பற்றிய
ஆழ்ந்த உள்ளுணர்வு
உனக்கு இருந்தால்,
அநாவசியமான விஷயங்களை
விலக்கி வைப்பாய்;
தேடல் தீவிரமாகும்;
உன் உடல் அழியும் முன்
அழியாத உன்னைக் கண்டுபிடி!
- ஓஷோ
#ஓஷோ #osho_quotes