Browsing Category

கதம்பம்

நான் யார், நான் யார், நீ யார்? 

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் யார் நான் யார் நீ யார்?  நாளும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்  (நான் யார்...) உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ வருவார் இருப்பார் போவார்…

கணக்கு எனக்குப் பிடிக்கும்!

டிசம்பர் - 22 : தேசிய கணித தினம் கணக்கு என்றால் எனக்கு கசக்கும் என்பவர்களே அதிகம். வகுப்பானாலும், புத்தகமானாலும், பரீட்சை என்றாலும், அதோடு கணக்கு சேர்ந்தாலே பலருக்கு அலர்ஜிதான். காரணம், மற்ற மொழிப்பாடங்கள் போன்றோ, அறிவியல் அல்லது சமூக…

தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும்…

நிலையான செல்வம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா (கல்வியா...) கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ்…

உணர்ச்சிபூர்வமான மிரட்டல்கள் கூடாது!

உறவுகள் தொடர்கதை – 19 குடும்பத்தைக் கலக்கும் இன்னும் சில முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம். தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றவரை ‘உணர்ச்சிபூர்வ மிரட்டலில்’ கட்டுக்குள் வைத்திருப்பது. இது பல குடும்பங்களில் இயல்பாக நிகழ்கிறது. ஆண்களைப்…

நேர்மை என்றும் அழியாது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உள்ளத்தின் கதவுகள் கண்களடா இந்த உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு (உள்ளத்தின்...)  காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு காலம்…

வாழ்க்கை யாருக்கானது?

வாழ்க்கை என்பது சின்னஞ்சிறு தீபமன்று; அது அற்புதமான தீப்பந்தம்; வருங்கால சந்ததிகளிடம் அதை அளிப்பதற்கு முன் முடிந்தவரை அதைப் பிரகாசமாக எரியச் செய்வோம். - பெர்னாட்சா