Browsing Category

கதம்பம்

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்  மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக…

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு (கவலைகள்...)  நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

நினைவில் நிற்கம் வரிகள்: *** எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே…

மன வலிமையை நமக்கு அளிக்க வேண்டும்?

1948-ல் மகாத்மா காந்தி மறைவின் போது ஆனந்த விகடன்  ‘மாநில ஜோதி மறைவு’ என்ற தலைப்பில்  தீட்டிய தலையங்கத்தின் ஒரு பகுதி: “தேச விடுதலையால் மட்டில் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படாது என்று உணர்ந்து அந்தத் தீர்க்கதரிசி இன்னும் கடமை புரியச்…

குடும்பம் ஒரு கதம்பம்!

உறவுகள் தொடர்கதை – 17 குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார். தென்புலத்தார்  தெய்வம்  விருந்தொக்கல்  தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. இதன் பொருள்: தென்புலத்தார்,…

அன்பும் கருணையும் அன்னை வடிவில்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை (நான் உன்னை...) …

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய…!

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும். - டாக்டர்.அம்பேத்கர்