Browsing Category

கதம்பம்

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் :  “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

குடும்பத்தைக் குலைப்பவை எவை எவை?

உறவுகள் தொடர்கதை – 18 தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில்…

மனிதப் பிறவியின் பயன் என்ன?

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் (ஏதோ மனிதன்...) எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான் தன் இயற்கை அறிவை மடமை என்னும் பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ…

வறுமையும் செழுமையும் வரும் வாழ்க்கை ஒன்று தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்  (இரவு வரும்...) பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான்  (இரவு வரும்...)…

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை!

- பாரதி நினைவு 150 தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன், மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன், அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் - பெற்றோர் வைத்த பெயர் சுப்பையா என்பது செல்லப்…

சளைத்தவர் யாருமில்லை!

"ஐயா, என் கிணற்றைக் காணோம்.!" என்ற சினிமா நகைச்சுவையை நாம் அறிவோம். இதுபோன்ற அதிபுத்திசாலி மக்கள் கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள். ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க…

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? (மண்ணுக்கு...)  வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே…