Browsing Category

கதம்பம்

இவ்வுலகில் அனைவரும் நுகர்வோரே…!

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமை தினம் எந்தவொரு பொருளை வாங்கினாலும், எந்தவொரு சேவையைப் பெற்றாலும், அவர் இவ்வுலகில் நுகர்வோர் தான். சம்பந்தப்பட்ட வணிகச் செயல்பாட்டுக்கும் சேவைக்கும் ஆதாரமாக விளங்கும் உரிமையாளர்கள் ஒரு சிலரே. ஆனால்,…

நான் யார், நான் யார், நீ யார்? 

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் யார் நான் யார் நீ யார்?  நாளும் தெரிந்தவர் யார் யார்? தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார்  (நான் யார்...) உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ வருவார் இருப்பார் போவார்…

கணக்கு எனக்குப் பிடிக்கும்!

டிசம்பர் - 22 : தேசிய கணித தினம் கணக்கு என்றால் எனக்கு கசக்கும் என்பவர்களே அதிகம். வகுப்பானாலும், புத்தகமானாலும், பரீட்சை என்றாலும், அதோடு கணக்கு சேர்ந்தாலே பலருக்கு அலர்ஜிதான். காரணம், மற்ற மொழிப்பாடங்கள் போன்றோ, அறிவியல் அல்லது சமூக…

தெரியாது என்பதைத் தெரியப்படுத்தலாமா?

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாஃப்டின் கிளைக்குத் தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும்…

நிலையான செல்வம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா (கல்வியா...) கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ்…