Browsing Category

கதம்பம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அருமை நிழல்: ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் ஓடிவந்து மூச்சிரைத்தபடி பாடும் "அந்த நாள் ஞாபகம்" பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசையமைத்தவர் எம்.எஸ்.வி. மேடை நிகழ்ச்சி ஒன்றில் நினைவு மறதியாக அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக…

உங்கள் உலகத்தை மாற்றுங்கள்!

நார்மன் வின்சென்ட் பீலின் நம்பிக்கை மொழிகள்:  நார்மன் வின்சென்ட் பீல் (மே 31, 1898 – டிசம்பர் 24, 1993) அமெரிக்க அமைச்சர் மற்றும் உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர். அவரது The Power of Positive Thinking என்ற நூல் பல மொழிகளில்…

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்…!

மனதை அமைதிப்படுத்தும் ஏழு வழிகள். 1) உளமாற மன்னியுங்கள். உங்களை சங்கடப் படுத்தியவர்களை, உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை, மனதிலே சுமந்து கொண்டு அலையாதீர்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை. அதற்காக மீண்டும்…

மனிதனின் அடையாளம் அன்புதான்!

– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள் தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது. மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்று!

நினைவில் நிற்கும் வரிகள்:  **** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா           (ஒருவன்..) ஏறும்போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில்…

பாடகராக மாறிய கடலை வியாபாரி!

‘கச்சா பாதம்’ புகழ் பூபன் பட்யாகர்: எப்போதும் அந்த மனிதரின் கனவுகள் பெரிதாக இருந்ததில்லை. அன்றாடம் குடும்பம் நடத்தினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர் பூபன் பட்யாகர். பாட்டுப் பாடிக்கொண்டு கடலை விற்று பிழைப்பு நடத்தினார். அவர் பாடிய…

கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள்!

- கேரள உயர்நீதிமன்றம் வேதனை கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், தன் 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை,…