Browsing Category
கதம்பம்
பார்வையைப் பொருத்தே காட்சிகள்!
இன்றைய 'நச்':
****
உன்னை யாரேனும் குறை சொன்னால்
எந்த ஒரு அளவுகோளிலும்
நீ குறைந்துவிடப் போவதில்லை;
அவர்கள் உன்னிடம் இருக்கும்
நிறைகளைத் தெரியாமல்
உன்னை அளந்திருக்கக்கூடும்.
மக்களுக்கானதே மக்களாட்சி!
சட்டமும் விதிமுறைகளும்
மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை;
சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும்
மக்கள் இல்லை.
- காமராஜர்
வாசிப்பின் வழியே…!
தினம் ஒரு புத்தக மொழி:
***
சில புத்தகங்களை
சுவைப்போம்;
சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்;
சில புத்தகங்களை
மென்று ஜீரணிப்போம்.
- பிரான்சிஸ் பேக்கன்
உலகில் விலைமதிப்பிட முடியாத ஒன்று!
வாழ்வில் மிகப்பெரும் செல்வம்
பணமோ, பொருளோ அல்ல;
விலை மதிப்பற்ற செல்வம்
காலம் மட்டுமே.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
மனிதர்களை வேறுபடுத்துவது எது?
மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன;
அவர்களின் பழக்க வழக்கங்கள் தான்
அவர்களைப் பிரித்து
பெரிதும் வேறுபடுத்துகின்றன.
- கன்பூசியஸ்
17.02.2022 12 : 30 P.M
மக்கள் மறந்துவிடும் உண்மைகள்!
இறைவனால் அளிக்கப்பட்ட
நேரம், ஆரோக்கியம்
என்ற இரண்டு லாபங்களை
மக்கள் எப்போதும்
மறந்து விடுகிறார்கள்.
- முகம்மது நபி
16.02.2022 12 : 30 P.M
உலகத்த புரிஞ்சு நடந்துக்க…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா - எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா - சில
(மனுசனை...)
உள்ளதைச் சொன்னா
ஒதைத்தான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா - ராஜா
ஒலகம்…
அன்பில் உணரப்படும் சுதந்திரம்!
நேசிப்பது என்பது பதிலுக்கு
எதையும் கேட்பது அல்ல;
நீங்கள் எதையாவது கொடுக்கிறீர்கள்
என்று உணர்வது.
அத்தகைய அன்பினால்
மட்டுமே சுதந்திரத்தை
உணர முடியும்.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
அன்பு மனிதனை மகத்துவமாக்குகிறது!
மனித குலத்தின் மகத்துவமே
காதலும், உழைப்பும்தான்;
அன்பு நிறைந்த
பெண்ணிடம் காதல் கொள்வது
ஒரு மனிதனை
மறுபடியும் மனிதனாக்குகிறது.
- கார்ல் மார்க்ஸ்
சொர்க்கத்தின் திறவுகோல்…!
சொர்க்கம் ஒரு வகையான
நூலகமாக இருக்கும் என்றே
நான் எப்போதும்
கற்பனை செய்திருக்கிறேன்.
- போர்ஹே