Browsing Category
கதம்பம்
சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!
‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும்.
வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…
அன்புக்கு இணை வேறெதுவும் இல்லை!
அன்பு செலுத்துபவர்களைத் தவிர, வேறு யாரையும் வாழ்பவராகக் கருத முடியாது
அன்புக்கு இணையாவது வேறு எதுவுமே இல்லை.
பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
- விவேகானந்தர்.
நம்மிடம் இருப்பது நேரம் ஒன்றுதான்!
உங்களிடம் நீங்கள்
கேட்டுக்கொண்டே
இருக்க வேண்டிய கேள்வி
நீங்கள் சரியானவற்றுக்கு
உங்கள் நேரத்தை
செலவிடுகிறீர்களா என்பதே;
ஏனெனில் உங்களிடம் இருப்பது
நேரம் ஒன்றுதான்!
- எலன் மஸ்க்
குழந்தைகளின் எழுத்துத் திறனை பாதிக்கும் செல்போன்!
நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள்…
நெறி தவறி நடந்து விடாதே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம்
என்பதையும்
மறந்து விடாதே
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே – நீ
(ஏட்டில்)
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது –…
பெற்றோர்கள்தான் நமது சிறந்த வழிகாட்டிகள்!
நாம் எவ்வளவு பெரிய சிகரத்தை அடைந்தாலும் அந்த வெற்றிக்கு முழு காரணமானவா்கள் நம் பெற்றோர்களாக தான் இருக்க முடியும்.
ஒரு சிற்பி எவ்வாறு தன் சிலையை நுட்பமாக செதுக்குகிறானோ அதேபோல நம் பெற்றோர் நம்மை கவனமாக செதுக்குகிறார்கள் அதாவது…
இயற்கைக்கு அவசரமே இல்லை!
இன்றைய நச்:
இயற்கைக்கு அவசரமே இல்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்.
மனதிற்கு ஒரே அவசரம். இயற்கைக்கு அப்படி அவசரம் எதுவும் கிடையாது.
இயற்கை பொறுமையாக காத்திருக்கிறது.
அந்தக் காத்திருப்பு நிரந்தரமானது.
- ஓஷோ
தமிழ் – தொல் மரபின் அடையாளம்!
தமிழ்
மாவட்ட மொழியோ
ஒரு மாநில மொழியோ அல்ல;
ஒரு நாகரீகத்தின் மொழி.
நாகரீகம் உள்ளவர்களுக்கு
அது புரியும்!
- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் ஆய்வாளர்.
மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு!
எப்பொழுதுமே
ஒன்றை மெருகேற்றிக் கொள்ள
வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
இயக்குநர் சத்யஜித் ரே