Browsing Category
கதம்பம்
வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி அன்புதான்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
அடக்கு! - மனதை அடக்கு!
அகந்தை வழியில் அலையும் மனதை!
(அடக்கு)
ஆபத்துக்கு உதவி செய்தால்
பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால்
லாபமுமில்லை!
அன்புக்காக ஏங்குவதில்
கேவலமில்லை
அதை…
இந்தியர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டும்!
இன்றைய நச்:
இந்தியா முழுவதும் ஒரே தேசமாக இருக்க வேண்டுமானால், தமிழ் நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்!
- மகாத்மா காந்தி
(1966-ம் ஆண்டு 'ராணி வார இதழ்' ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி)
வெற்றிக்குத் தேவை புத்திக் கூர்மை!
கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து தந்தூரி சிக்கனாகின்றன.
எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா…? முட்டை சம்பந்தமான கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒரு ஜோடிக் காக்கை ஒரு ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து…
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
நினைவில் நிற்கும் வரிகள் :
*****
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்.
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள்…
தவறே செய்யாதவன் மனிதன் அல்ல!
தவறே செய்யாதவன் மனிதன் அல்ல;
வாய்ப்பு கிடைத்தும் தவறு
செய்யாதவன் மனிதன்!
சாக்ரடீஸ்
தாய்மொழி தந்த வரம்!
இன்றைய நச்:
ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம்.
உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்களைப் போல இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
எனக்குத் தமிழ்…
நம்பிக்கை ஒன்றே நல்ல மருந்து!
நல்ல காலம் பிறக்கும்
என்ற நம்பிக்கையைத் தவிர
நலிந்தோர்க்கு
வேறு மருந்து கிடையாது!
- ஷேக்ஸ்பியர்.
கருணையை விட உயர்ந்த பண்பில்லை!
பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை;
திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை;
கருணையை விட உயர்ந்த பண்புமில்லை;
மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை.
- குருநானக்
உழைப்பும் விடுதலையும்!
கடந்த காலத்தை
குழியை வெட்டிப் புதை;
உனது எதிர்காலம் ஜொலிக்கும்;
உழைத்து முயற்சி செய்,
விடுதலைப் பெற்றே தீருவாய்!
- மு.சுந்தர ராஜன்
குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்!
படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று…