Browsing Category

கதம்பம்

சமூக முன்னேற்றத்தின் அடையாளம்!

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை; பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே, சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும்! – காரல் மார்க்ஸ்

ரசனை மட்டுமே வாழ்வை அழகாக்கும்!

வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன சந்தோஷங்களையும் ரசிக்கத் தெரிந்தவனே வாழ்க்கையை வாழத் தெரிந்தவன்!               - டாக்டர்.ராதாகிருஷ்ணன்

மரங்கள் மனிதனின் உயிர் மூச்சு!

மார்ச் - 5 தேசிய மரம் நாள் இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம். இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே…

மகிழ்வாக வாழும் வழி!

நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பதைவிட்டு விட்டு ஒரு மணி நேர உழைப்பால், உங்கள் துயரத்தைப் போக்கி மகிழ்வாக வாழலாம்! பெஞ்சமின் பிராங்க்ளின்

வாழ்க்கையின் ஒரு பகுதி வாசிப்பு!

இன்றைய (04.03.2022) புத்தக மொழி: போதும் என நொந்துபோன தருணம் புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்! - இங்கர்சால்

தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் மறைந்தபோது…!

தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். ஏனென்றால் தொலைபேசியை உருவாக்கியவர் கிரகாம்பெல். பிரிட்டனைச் சேர்ந்த கிரகாம்பெல் (03.03.1847 – 02.08.1922) ஓர் ஆசிரியர். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய்…

அச்சு வடிவில் வாழும் ஆதிமனிதன்!

இன்றைய (03.03.2022) புத்தக மொழி: புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும்; இலக்கியம் ஊமையாகிப்போகும்; புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல! - பார்பரா சச்மன்

6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!

உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்: • மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…