Browsing Category

கதம்பம்

நமது நினைவுகளை குழந்தைகளுக்கு பகிர்வோம்!

குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும். பொதுவாக நமது நினைவுகளை…

கதை கேளு, கதை கேளு…!

உலகக் கதை சொல்லல் நாள்: ‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும். ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…

மகிழ்ச்சிக்கான மந்திரம்!

ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. “நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?" என்பதுதான் அந்த ஐயம். இவர்கள்…

தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் - 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள். உலக தூக்க தினம் உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம்…

சுய சார்புடைய இந்தியா உருவாக வேண்டும்!

- பிரதமர் மோடி கொரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர வேண்டும்; சுய சார்புடைய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே 21-ம் நூற்றாண்டில் நமது லட்சியம்!

குழந்தையாக இருப்பது எளிதல்ல!

ஓவியர் ரஃபேலை போல் ஓவியம் தீட்ட நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால், ஒரு குழந்தையைப் போல் ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும் கடக்க வேண்டியதாக இருக்கும்! - ஓவியர் பாப்லோ பிகாஸோ