Browsing Category
கதம்பம்
நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம்!
நேர்மையாக
வாழ்வதே சிறந்த தவம்;
தனிமையிலும்
மற்றவர் மத்தியிலும்
நேர்மையைப் பின்பற்றுங்கள்!
- பாரதிதாசன்
அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை!
இன்றைய நச்:
மற்றவர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கின்றவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதி இல்லை.
அடிமையாக இருக்க எனக்கு எப்படிப் பிடிக்கவில்லையோ. அதே போல் எஜமானன் ஆகவும் இருக்கப் பிடிக்கவில்லை.
- ஆபிரகாம் லிங்கன்
துணிந்தால் துன்பமில்லை!
துணிந்தால் துன்பமில்லை
சேர்ந்துவிட்டால் இன்பமில்லை
இனிமை கலந்துவரும் பாட்டிலே - மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே
கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே
துடிக்கும் இதயங்களே தாளம் - காற்றில்
மிதக்கும்…
பசித்தவனுக்கு உணவளிப்பதே மிகச் சிறந்த தானம்!
பசித்தவன் ஒருவனுக்கு
வயிறு நிறைய
நீ உணவளிப்பது
மிகச் சிறந்த
தானமாகும்
- நபிகள் நாயகம்
தாய்மையால் முழுமையடையும் பெண்மை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நான் என்னும் அகந்தை கொண்ட
ஆண்குலத்தின் முன்னே - பெண்கள்
தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல
காலத்தை வெல்லுகின்ற
பெண்குலத்தின் முன்னே - ஆண்கள்
உயர்ந்தவரல்ல என்றும் உயர்ந்தவரல்ல
(நான்...)
பெண்களெல்லாம்…
நமைச் சூழும் இன்பமும் துன்பமும்!
சோகம் எனும் பறவைகள்
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க இயலாது;
ஆனால், உங்கள்
தலையில் கூடுகட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்!
- சார்லி சாப்ளின்
மகராசன் கனவு இங்கே நிறைவேறுது!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம் - நம்ம
அருமைக் காஞ்சி நகரம் - அது
அழகுக் கெல்லாம் சிகரம்
(அவனியெல்லாம்)
தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே
தோகை மயிலென ஆடிடுவோம் -…
உள்ளத்தில் இருப்பதை உணர்வோம்!
உண்மை என்பது
வெளியில் இருக்கும்
ஏதோ ஒன்றைக்
கண்டுபிடிப்பதல்ல;
உள்ளுக்குள் இருக்கும்
ஒன்றை உணர்வது!
- ஓஷோ
புரட்சி உருவாவதற்கான காரணங்கள்!
இன்றைய நச் :
மத ஒழுக்க நெறி எனும் சொல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அவர்களை இன்னும் ஏமாளியாகவே வைத்திருக்கிறது.
இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழமுடியாது என்கிறபோது தான் புரட்சி தானாக உருவாகும்.
- தோழர்.லெனின்
ஆற்றலைச் சேமிக்கப் பழகுவோம்!
வேலை செய்யும் திறனே ஆற்றல். அது வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும் பணத்தைப் போன்றது. நாம் பயன்படுத்தும்போது அதன் அளவு குறையும்
இந்த ஆற்றலை நம்முடைய சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் தேவையில்லாமல் விரயமாக்குகின்றன. அந்தப் பழக்கவழக்கங்கள்…