Browsing Category
கதம்பம்
புத்தகம் இருந்தால் சிறையும் சுகம்தான்!
இன்றைய நச்:
புத்தக வாசிப்பிற்கு அனுமதித்தால் போதும்,
சிறையும் சுதந்திரமான இடம் தான்!
- நெல்சன் மண்டேலா
மூளையைப் பயிற்றுவிப்பதே கல்வியின் வேலை!
தாய் சிலேட்:
கல்வி என்பது
தகவல்களை
சேகரிப்பதல்ல;
அது சிந்திப்பதற்காக
மூளையைப்
பயிற்றுவிப்பது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நிகழ்காலத்தின் முக்கியத்துவம்!
இன்றைய நச் :
திட்டமிட்டுக் கொண்டிருக்கும்
பெரிய காரியங்களைவிட
முடிக்கப்பட்ட
சிறிய காரியங்களே
மிகச் சிறந்தவை!
- பீட்டர் மார்ஷல்
எண்ணங்களின் வண்ணம்!
தாய் சிலேட்:
ஆயிரம் வண்ணங்கள்
உலகில் இருந்தாலும்
உங்கள் மனதில் தோன்றும்
நல் எண்ணங்களே
உலகின் சிறந்த வண்ணங்கள்!
- புத்தர்
எம்.எல்.வசந்தகுமாரி எனும் மந்திரக் குரல்!
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார்.
1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…
உலகின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதி!
தாய் சிலேட்:
தன்னைத்தானே
சீர்திருத்திக் கொள்பவனே
உலகின் மாபெரும்
சீர்திருத்தவாதி!
- பெர்னாட்ஷா
புத்தகங்கள் எனும் வழிகாட்டி!
இன்றைய நச்:
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன.
வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள்…
ஈடுபாட்டோடு செய்யும் வேலை வெற்றியடையும்!
இன்றைய நச்:
நல்ல மனநிலையில்
செய்கின்ற எதுவும்
நூறு சதவிகிதம்
நேர்த்தியுடன் இருக்கும்!
- விவேகானந்தர்
வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்!
தாய் சிலேட் :
வாழ்க்கை ஒரு பாறை;
அறிவு என்ற உளி கொண்டு
அழகாக சிற்பத்தை வடித்து
ரசியுங்கள்!
- பேரறிஞர் அண்ணா
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்!
- தி.மு.க. அறிவிப்பு
தி.மு.க. சார்பில் நவம்பர் - 4ம் தேதியன்று தமிழகம் முழுவதும் "இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள…