Browsing Category

கதம்பம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி! (ஆண்டவன் …) இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்குப் போன்ற தன் கரத்தையே…

நல்லவர்களால் நிரம்பியுள்ள உலகம்!

தாய் சிலேட்: உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியிருக்கிறது; உன்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீ நல்லவர்களுள் ஒருவராகி விடு! - அன்னை தெரசா

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!

 இன்றைய நச்: மனிதன் உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும்; தன் சொந்தத் தேவைக்கென்று அமைந்ததாக எதையும் கருதாமல் இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துக்கொள்ள வேண்டும்! - ரவீந்திரநாத் தாகூர்

தஞ்சையும் நானும் – நர்த்தகி நடராஜ்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்ஷ் ஹால் யூனியன் கிளப் மாடியில் தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆடற்கலையரசி நர்த்தகி நட்ராஜ் "தஞ்சையும் நானும்!" எனும் தலைப்பில் உரையாற்றினார். இதுபற்றி சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ள…

வஞ்சமில்லா வாழ்க்கையில் தோல்வி இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: * எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய்…

மனதை அடக்குவது மிகக் கடினம்!

இன்றைய நச்: புத்தகத்தை படித்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா? நீரில் குதி கையும் காலையும் வீசிப்போடு முதலில் மூச்சு திணறும் செத்துப் போய் விடுவோமோ என்கிற பயம் வரும் ஏதோ ஒரு நேரம், ஒரு வினாடி நீச்சல் புரிந்து விடும்; எந்த வினாடியில்…