Browsing Category
கதம்பம்
இப்போது தொடங்கினாலும் இலக்கை அடைந்திடலாம்!
தாய் சிலேட் :
எதுவும் தாமதமாகி விடவில்லை;
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட
இன்னும் எவ்வளவோ
உயரங்களுக்குப்
போய்விட முடியும்!
- வண்ணதாசன்
வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!
திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது.
இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன்.
வீரப்பெண்…
உழைப்பவர் வாழ்வு வீதியிலே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
(சிரிப்பவர்...)
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…
பரந்த உலகத்தைப்போல் உன் பார்வையை விரிவாக்கு!
தாய் சிலேட் :
உலகம் எவ்வளவு பெரியதோ,
அவ்வளவு பெரியதாக
உங்கள் இதயத்தை
விரிவாக்குங்கள்!
- விவேகானந்தர்
எல்லாமே கடந்துபோக வேண்டியவைதான்!
தாய் சிலேட் :
எத்தனைப் படிகள் என்று
மலைக்காதீர்கள்.
எல்லாப் படிகளும்
கடக்கக் கூடியவையே!
– ராமலிங்க வள்ளலார்.
உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்!
இன்றைய நச் :
உங்களைவிட உயர்ந்தவர்களிடமும்,
உங்களுக்கு சமமானவர்களிடமும்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்;
ஆனால், அதைவிட முக்கியம்
உங்களை விடக்கீழான நிலையில்
இருப்பவர்களிடம்
காட்டும் நேர்மைதான்
உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்!
– சாக்ரடீஸ்
அனுபவப் பாடத்தை ஏற்றுக் கொள்வோம்!
இன்றைய நச் :
அனுபவங்கள் எல்லோருக்கும்
ஏற்படுகின்றன;
ஆனால் அந்த அனுபவங்களால்
ஏற்பட்ட படிப்பினையை
மறக்காதிருப்பவரே
முன்னேற்றமடைகிறார்!
– ஆல்டர்
நல்லவை எங்கிருந்தாலும் ஒளிரும்!
தாய் சிலேட் :
நல்லவை எங்கே இருந்தாலும்
ஒளிவிட்டுச் சுடரும்;
கெட்டவை இமயமலை உச்சியில்
வைக்கப்பட்டு இருந்தாலும்
இருள் கவிந்து
மறைக்கப்படும்!
– புத்தர்
ஆணவத்துக்கு அடி பணியாதே…!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
(மனுசன மனுஷன்...)
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய…
நல்லதை மட்டும் பின்பற்றுவோம்!
இன்றைய நச் :
எந்தச் செயலையும்
நன்கு ஆராய்ந்து,
எது நன்மைக்கு உகந்தது
என்று காண்கிறீர்களோ,
அதையே நம்பி
உறுதியாகப் பின்பற்றுங்கள்!