Browsing Category
கதம்பம்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலைக் கேட்டு நெகிழ்ந்த எம்ஜிஆர்!
‘காவல்காரன்’ படம் முக்கால்வாசி முடியும் நேரத்தில் எம்.ஜி.ஆர் குண்டடிபட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆறேழு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நாள் ஷூட்டிங் ‘காவல்காரன்’ படத்தினுடையது தான்.
அன்று ஒரு பாடல்காட்சி…
மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!
இன்றைய நச்:
மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று
சொல்வதற்கு ஒன்றுமேயில்லை;
மனதை இழக்காதவரையில்
நாம் எதையுமே இழப்பதில்லை!
- ப. சிங்காரம்
உனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறி!
தாய் சிலேட் :
ஒவ்வொரு தனிமனிதனிடமும்
பன்முக ஆற்றல்களும்
செயல்பாட்டு முனைப்புகளும்
பொதிந்துள்ளன;
அவற்றைக் கண்டறிவதில்தான்
வெற்றி அடங்கியிருக்கிறது!
- அம்பேத்கர்
வாழ்க்கையின் மகத்தான சவால்!
பரண் :
''நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை.
வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்..
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை சுமையாகும்!
தாய் சிலேட் :
மகிழ்ச்சி என்ற
உணர்ச்சி இல்லாவிட்டால்
வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்!
- பெர்னார்ட்ஷா
வியர்வைத் துளிகளின் வலிமை!
இன்றைய நச்:
உங்கள் நெற்றியில் இருந்து
விழக்கூடிய வியர்வைத் துளிகள்
உங்கள் தலை எழுத்தையே
மாற்றி அமைக்கும்
வலிமை பெற்றவை!
- கலீல் ஜிப்ரான்
பொறுமை – உலகின் மிக உயர்ந்த குணம்!
இன்றைய நச்:
இவ்வுலக வாழ்க்கையில்
சம்பாதித்துக் கொள்ள வேண்டிய
குணங்கள் எல்லாவற்றிலும்
மிகமிக உயர்ந்தது
பொறுமை!
– மகாகவி பாரதியார்
உங்களுடைய நேரம் தான் உங்களுடைய மிகப்பெரிய ஆதாரம்!
பிரையன் ட்ரேசியின் பொன்மொழிகள்!
பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவரது பொன்மொழிகள் சில:
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள்…
பெருந்தன்மையான குணம் எதற்கு ஒப்பானது!
தாய் சிலேட்:
பெருந்தன்மையான குணம்
எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது.!
- அரிஸ்டாட்டில்
13 வயதில் இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம்!
- வீணை காயத்ரி
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வீணை காயத்ரியின் பள்ளிப் பிராயம் குறித்துப்…