Browsing Category

கதம்பம்

நிகழ்காலத்தில் வாழுங்கள்!

தாய் சிலேட் : இறந்த காலத்தை எண்ணி வருந்தவும் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ணி பயப்படவும் வேண்டாம்; நிகழ்காலத்தில் மனதை வைத்து வாழுங்கள். மனம், உடல் இரண்டும் நலமாகும்! - புத்தர்

எல்லாவற்றுக்கும் கால இடைவெளி தேவை!

இன்றைய நச் : ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அததற்கான இடைவெளிகள் வேண்டும்; சில சமயம் காலத்தின் இடைவளி, சில சமயம் தூரத்தின் இடைவெளி - சுந்தர ராமசாமி

புதுப்பித்துக் கொண்டேயிரு…!

இன்றைய நச் : சுதந்திரமாக உன்னை வெளிப்படுத்திக் கொள்ள நேற்றைய நீ மடிய வேண்டும்; பழமையிலிருந்து நீ பாதுபாப்பைப் பெறுகிறாய் புதுமையின் மூலம் நீ பெருக்கெடுத்து இயங்குவாய்! - புரூசு லீ

வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!

தாய் சிலேட் : வாழ்க்கையிலும் சரி; விளையாட்டிலும் சரி; கடைப்பிடிக்க வேண்டிய முறை ஒன்றுதான்; எதிர் வருவதை பலம் கொண்டு மட்டும் உதைத்து அடிக்க வேண்டும்! - தியோடர் ரூஸ்வெல்ட் 

உனக்கானது உன்னை வந்து சேரும்!

இன்றைய நச் : அவனுக்குப் பதற்றமாகிவிட்டது; மரத்தை உலுக்கிக் கேட்டான் நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே? மரம் நிதானித்தக் குரலில் அவனிடம் சொன்னது இதற்கா இவ்வளவு தூரம் மலையேறி வந்தாய்? இப்போதுதானே அதை…

“எங்க ஊர் ராசா’’- இளையராசா!

“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’ - லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…