Browsing Category
கதம்பம்
உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்!
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து…
விடாமுயற்சி எல்லாத் தடைகளையும் தகர்க்கும்!
தாய் சிலேட் :
சரியான முறையில்
செய்யப்படும் முயற்சி,
எல்லா தடைகளையும்
தகர்த்துவிடும்!
ஸ்ரீ அன்னை
யானைகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்!
இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை.
யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான கொண்ட சில தகவல்களை பார்க்கலாம்.
உலகில்…
எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!
பல்சுவை முத்து :
ஆர்வமின்றி, எதையும் சாதிக்க முடியாது.
தடைகளிலிருந்தாலும், வாய்ப்புகளுக்கு வரவேற்பு தாருங்கள்.
பின்னடைவும் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு.
இலக்குகளை அடைவதற்கு மனஉறுதி முக்கியம்.
ஒருங்கிணைந்த நாட்டம் மிகவும் முக்கியம்.…
உழைப்பு உருவாக்கும் உச்சநிலை!
இன்றைய நச் :
நண்பர்கள் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருக்கின்ற போது,
உறங்காது உழைத்ததினால்தான்
உயர்ந்தவர்கள் உன்னத நிலையை
அடைந்திருக்கிறார்கள்!
- எச்.டபிள்யூ.லாங்பெல்லோ
எதையும் துணிவுடன் ஆரம்பியுங்கள்!
தாய் சிலேட்:
எந்தச் செயலையும்
துணிவுடன் ஆரம்பியுங்கள்;
பாதி வெற்றி உறுதி!
- எமர்சன்
சிறுத்தைகள் – சில குறிப்புகள்!
புலியை விடவா சிறுத்தை சிறந்தது என்கிற கேள்வி எழலாம். திறமைசாலிக்கும், புத்திசாலிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. புலி பலசாலி, சிறுத்தை திறமைசாலி.
முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற சாதாரண செயல்தான்.…
நம்மைக் காக்கும் நன்மை!
தாய் சிலேட்:
நீ ஒரு நன்மையைப்
படகாகச் செய்து
ஆற்றில்விட்டால்,
அது பாலைவனத்தில்
உனக்கு ஒட்டகமாக மாறி நிற்கும்!
- மௌலானா ரூமி
ஒவ்வொரு நொடியையும் நேசித்து வாழ்வோம்!
இன்றைய நச் :
இலக்கைவிட பயணம் மிக அழகானது;
அறிந்தவர்களிடம் கேட்டால்
பயணம்தான் இலக்கு என்பார்;
எனவே ஒவ்வொரு அடியையும்
நேசித்து வாழ வேண்டும்!
கடக்கும் ஒவ்வொரு நொடியையும்
ரசித்து வாழ வேண்டும்!
- ஓஷோ
வாழ்வை புரிதலோடு வாழ்வோம்!
படித்ததில் ரசித்தது :
உங்களைப் பற்றிய உங்கள் புரிதலும், உங்கள் வாழ்க்கை பற்றிய உங்களுடைய புரிதலும் சரியாக இல்லையெனில் ஈர்ப்புவிதி உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அதனால் உங்களுக்கு எந்தவொரு பயனும் நிகழாது.
ஏனென்றால், உங்களால் அதை முழுமையாக…