Browsing Category
கதம்பம்
நேற்றும் இன்றும் நாளைய தினத்தைப் பற்றிய நகர்வே!
இன்றைய நச்:
நேற்றும் இன்றும்
நாளைய தினத்தைப் பற்றிய
எதிர்பார்ப்பிலேயே கழிகிறது!
- கவிஞர் க.மோகனசுந்தரம்
தணியாத பேராசை துன்பத்தையே தரும்!
பல்சுவை முத்து:
"நம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொள்ளைக் கொள்ளும் இந்த நிலையிலா இன்பங்கள் உலகில் மாயை போன்றவை. மனித மனத்திற்கு, மேலும் மேலும் இதயத்தில் ஆசையை இறுத்துகிற மனத்திற்கு வெறியூட்டுபவை.
வான்புகழுற்றவனேயானாலும் அவாவுக்குப்…
கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!
படித்ததில் பிடித்தது:
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில...
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும்,…
மனிதனின் நிலையான செல்வம் எது?
தாய் சிலேட்:
ஒரு மனிதனின்
உண்மையான செல்வம்
இந்த உலகில்
அவன் செய்யும்
நன்மைகள் தான்!
- வள்ளலார்
வழிகாட்டுபவரே தலைவர்!
பல்சுவை முத்து:
வழியை அறிந்தவராகவும்
அந்த வழியில் செல்பவராகவும்
மற்றும் வழிகாட்டுபவராகவும்
இருப்பவரே தலைவர்!
- ஜான் சி மேக்ஸ்வெல்
தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்…!
இன்றைய நச்:
தீவிர கவனத்துடன் இருக்கும் ஒரு மனம்
எந்தச் சிதைவும் இல்லாமல்,
எந்த எதிர்ப்பும் இல்லாமல்,
மிகத் தெளிவாகக் கவனிக்க முடியும்;
தேவைப்படும்போது
திறமையாகவும்
தெளிவாகவும் செயல்பட முடியும்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்!
தாய் சிலேட்:
நம்பிக்கையை மட்டும்
இழக்காதீர்கள்;
நம்பிக்கை இருந்தால்
இழந்த அனைத்தையுமே
மீட்டுவிடலாம்!
- அகிலன்
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை வளர்த்துக் கொள்வோம்!
இன்றைய நச் :
மாணவர்களையும் இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறேன்;
சமூகத்திற்குத் தொண்டாற்றும் உணர்வை
வளர்த்துக் கொள்ளுங்கள்;
எதிர்கால சமூகத்தின் சுமையைத்
தாங்க வேண்டிய பொறுப்பு
உங்களுடையது;
எந்த நிலையிலும் சூழலிலும்
நீங்கள் இதை மறந்துவிடக்…
சிந்தித்து செய்யும் செயலே நற்பலன்களைத் தரும்!
தாய் சிலேட்:
விழிப்போடும்
சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால்
முன்வினை தீமைகள்
தடுக்கப்படும்!
- வேதாத்திரி மகரிஷி
இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!
பல்சுவை முத்து :
நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட
இன்றைக்கு இந்தக் கணம்
கையிலிருக்கும் வேலையை செம்மையாய்
முழு ஈடுபாட்டோடு செய்வோம்;
இன்றைய திமிர்
இன்றைய அகங்காரம்
இன்றைய சோம்பல்
நாளைய வாழ்க்கையை பாதிக்கும்;
இன்றைய நேர்மை,
இன்றைய…