Browsing Category
கதம்பம்
மகிழ்ச்சியை வெளியில் தேடாதே!
தாய் சிலேட்:
மகிழ்ச்சியின் பாதையை
எங்கு தேடினாலும்
கண்டுபிடிக்க முடியாது;
காரணம்,
மகிழ்ச்சி என்பதே
பாதைதான்!
- கௌதம புத்தர்
#buddha_facts #கௌதம_புத்தர் #புத்தரின்_பொன்மொழிகள்
இந்த நொடியில் வாழ்வதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
நீங்கள்
வாழ்வில் கடக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்தான்
உங்கள் எதிர்காலம்!
- கலீல் ஜிப்ரான்
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
மூன்று நாட்கள்…
திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கி விட்டேன்!
திருக்குறளுக்கு
உரை எழுதப்போகிறேன் என்று
கன்னியாகுமரியில் அறிவித்தேன்
உரை எழுதத் தொடங்கிவிட்டேன்
உரை செய்யப் புகுமுன்னால்
சில உரைநெறிகளை
உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்
திருக்குறளின் மூலத்திற்கும்
திருவள்ளுவர் காலத்திற்கும்…
சூழலை அனுசரித்தால் எதுவும் வாழத் தகுந்த இடமாக மாறும்!
இன்றைய நச்:
சூழ்நிலைகளை
அனுசரித்து வாழ்ந்தால்,
இந்த உலகம் வாழத் தகுந்த
ஓர் இடமாக மாறிவிடுகிறது!
- சார்லஸ் டிக்கின்ஸ்
மனதால் அழகாகும் அகமும் புறமும்!
தாய் சிலேட்:
உங்கள் மனம் அழகாக இருந்தால்,
நீங்கள் காணும் காட்சிகளும்
அழகாகவே இருக்கும்!
- லியோ டால்ஸ்டாய்
என்ன செய்தார் இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு?
ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை.
இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். கோயம்புத்தூரில் உள்ள கலங்கல்…
பார்வையற்றவர்களுக்கு பார்வையைத் தந்த லூயிஸ் பிரெய்லி!
நாம தினமும் செய்ற வேலைகளையே கொஞ்ச நேரம் கண்ணை மூடி செஞ்சு பாருங்க, கஷ்டமா இருக்குல்ல. நம்மளோட இந்த சில நிமிஷங்கள் மாதிரிதான் பார்வைத் திறன் சவால் உடையவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே இருக்கும்.
பார்வைத் திறன் சவால் உடையவங்களுக்குத்…
வாழ்வை செழுமையாக்கும் அனுபவங்கள்!
இன்றைய நச்:
மூன்று முறையில் நாம்
ஞானத்தைக் கற்றுக் கொள்கிறோம்;
முதலில், பிரதிபலிப்பு மூலம்,
இது உன்னதமானது;
இரண்டாவது சாயல் மூலம்,
இது எளிதானது;
மூன்றாவது அனுபவத்தால்,
இது கசப்பானது, குழப்பமானது
ஆனால், இதுதான்
வாழ்வை…
மனிதனின் முக்கியத்துவம் அவனது இலக்கைப் பொறுத்தது!
தாய் சிலேட்:
மனிதனின் முக்கியத்துவம்
அவன் எதை அடைகிறான்
என்பதில் அல்ல;
எதை அடைய
அவன் முயல்கிறான்
என்பதில் தான்!
- கலீல் ஜிப்ரான்