Browsing Category

நம்பிக்கைத் தொடர்

பதவியும் பணிவும்!

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் "ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களா?" என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, "காலையிலிருந்து, இந்த வழியாக யாரும்…

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை பரிசாய் அளியுங்கள்!

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒர் உரையிலிருந்து கேட்ட பிள்ளை வளர்ப்பை பற்றிய ஒரு நல்ல கருத்து.... "நான் என் வீட்டுனுடைய தோட்டத்தில் ஒரு மாமரம் வைக்கின்றேன். அதை நான் தான் வளர்க்கிறேன். நான் தான் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் தான்…

காதலிலும், வாழ்க்கையிலும் ஜெயிப்பது எப்படி?

தன்னம்பிக்கைத் தொடர்: காதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. 'ஒருவருக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது... எதனால் பிடிக்கிறது... இந்த ஈர்ப்பு எத்தனை காலம் நீடிக்கும்... தொலைநோக்கில் சரியாக வருமா..?' என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல், கௌதம் மேனன்…

எண்ணம் வலிமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்!

இரண்டு கைகளும் ஊனமான நிலையில் பிறந்தவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் வேறுயாருமல்ல. உலகிலேயே இரு கைகளும் இல்லாத முதல் விமான ஓட்டுநர். மனம் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தியவர். கைகளால் செய்ய வேண்டிய வேலைகளை கால்களால் செய்தார். கார்…

வெற்றியாளர்களுக்குத் தேவையான அடிப்படை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! அதிகம் பேசாதவனை, உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பின்னடைவைப்…

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் தேவை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! குரேஷியா என்றொரு நாடு திடீரென உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அந்தக் குட்டி நாடு உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்று தேடப்பட்டது. அங்குள்ள ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத் தரம்…

தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள்!

வாழ்க்கை என்பது ஒரு வட்டம் தான். ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். விடிகின்ற பொழுதுகள் ஏதோ ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து விட்டுச் செல்கிறது. காலை எழுந்து அன்றாடம் செய்ய வேண்டியவற்றை எல்லாம்…

உங்களை உற்சாகப்படுத்தும் செயலை மட்டும் செய்யுங்கள்!

இன்றைய நச்: உங்கள் கனவுகளையும் உள்ளத்தையும் பின்பற்றுவது முக்கியம். உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஒரு தலைவராக உங்கள் சொந்த வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்கள் வெற்றியிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.…

மலையைப் பிளக்கும் உளியின் செயலை கவனி!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்.! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்.! நாய்க்கு மனுஷனைக் கண்டா பயம்.! மனுஷனுக்கு அவன் மனைவியைக் கண்டா பயம்.! அவன் மனைவிக்கு…

உங்கள் உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது!

சாக்ரடீஸின் பொன்மொழிகள்: உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம்…