Browsing Category

தினம் ஒரு செய்தி

அவரால்தான் உலகமே ஒளிர்ந்தது!

கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1931) தன் வாழ்நாளில் தாமஸ் ஆல்வா எடிசன் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை -1300 மின்விளக்கு, கிராமஃபோன், ஜெனரேட்டர், கேமரா, கார்பன் டிரான்ஸ்மிட்டர்,…

நீடித்த ஆயுளுடன் வாழச் செய்யும் தமிழ் மொழி!

மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே. இதனால், தமிழ் பேசினால் நூறாண்டுகள் வாழலாம் என்கின்றனர் சித்தர்கள். நம் உடம்பில், ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது.…

மனதை அமைதியாக வைத்திருப்போம்!

-கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து... பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு. 200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு. அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம்…

‘கிங்’-ஆக மாறிய மார்டின் லூதர்…!

சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான். கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண…

பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100 ‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி. இந்திய நாட்டின் மீது பற்று - சுதந்திரத்தின் மீது நம்பிக்கை - தமிழ்மொழியின் மீது நேசம் சமூக…

சகிப்புத் தன்மை நல்ல தேசத்தை உருவாக்கும்!

- நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: "நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.…

உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!

உறவுகள் தொடர்கதை – 14  திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது. இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை. அது மட்டுமின்றி, இந்த…

இப்படியும் சில பயங்கரங்கள்!

மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இது நம் மண்ணில் நடந்திருக்கிறது. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆதாரங்கள். புதுக்கோட்டை…

தூக்கத்தைக் குறைத்து படிக்கலாமா?

கொரோனா தொற்றைக் கடந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, வரும் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்து நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள். இதைப் பின்பற்றினால் பொதுத்தேர்வுகளை எளிதில்…

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம். ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை... ஒரு…