Browsing Category
தினம் ஒரு செய்தி
அண்ணா சொல்லிய முக்கியமான இந்தி நூல்!
1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்…
வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?
எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....
அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…
கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?
- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…
வளங்களை மீட்க, ஆறுகள் காப்போம்!
மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம்
பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும்.…
தேர்வு மதிப்பெண்களை வைத்துப் பிள்ளைகளை மதிப்பிடாதீர்கள்!
அன்பார்ந்த பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற்…
விடா முயற்சியால் கனவுகள் வசப்படும்!
- டாக்டர்.ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க…
வன விலங்குகளைப் பாதுகாப்போம்!
மார்ச் – 3 உலக வன உயிரிகள் தினம்:
‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும்.
அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3-ம் தேதி ’சர்வதேச வன உயிரினகள் தினம்’…
பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!
மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம்
‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம்.
சாதி என்றில்லை மதம்,…
வாருங்கள் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
ஒரு செல்ஃபியும் கொஞ்சம் வெறித்தனமும்..!
இன்றைய தினத்தில் செல்ஃபி என்பது நல்வார்த்தையா என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.
எத்தகைய சூழலில், எத்தனை முறை, என்ன நோக்கோடு செல்ஃபி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, சமூகம் அதற்கொரு முகம் கொடுக்கிறது.
அது புரியாதபோது, செல்ஃபியும் அதனை…