Browsing Category

தினம் ஒரு செய்தி

குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…

ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஹிட்லர்!

“மனிதர்களுக்கு இடையே உள்ள உயர்வு, தாழ்வுகளை ஒழிக்க மாட்டோம். மாறாக அவற்றை ஆழப்படுத்தி, அவற்றுக்குச் சட்டத்தின் பாதுகாப்பைக் கொடுப்போம்’’   - இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பவர் ஹிட்லர்.

இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…

பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும்…

உண்மையைச் சொல்வது சிரமம்!

இன்றைய வாசிப்பு: “ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து…

குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள்…

எது நல்ல உணவுப் பொருட்கள்?

தண்ணீர் என்றால் பத்து நாட்களில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர…

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு உண்மையில் என்ன காரணம்?

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக மக்களிடையே உரையாற்றுகையில் ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தார். பயங்கரவாதிகளிடையே பணப்புழக்கத்தை நிறுத்த, டிஜிட்டல் எனப்படும்…

பெண் குழந்தைகளின் இன்றைய உண்மை நிலை?

அக்டோபர்-11 சர்வதேசப் பெண் குழந்தைகள் நாள்   உலகில் இயற்கை வளங்கள், உயிரினங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவு வன்முறைகளை எதிர்கொள்பவர்களாகப் பெண்களே உள்ளனர். பாலினப் பாகுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம்.…

உடல்நலம்போல் மனநலத்திலும் அக்கறை தேவை!

அக்டோபர் 10: உலக மனநல தினம் மனநிலை சார்ந்த பிரச்சனை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. முதன் முதலாக 1992-ம் ஆண்டில் உலக மனநல மையத்தில் முன்னெடுப்பில்…