Browsing Category

தினம் ஒரு செய்தி

புலிகள் காக்கும் வனம்!

ஜூலை 29- உலக புலிகள் தினம் ’புலி அடிச்சு பார்த்திருப்பே, இந்த பூபதி அடிச்சு பார்த்திருக்கிறியா’ என்று தவசி படத்தில் விஜயகாந்த் வசனம் பேசுவார். அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் நாயகர்கள் பலரும் திரையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த இது போன்ற…

மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை!

டாக்டர் எலிஸ் சில்வர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை(!) (ஹியூமேன்ஸ் ஆர் நாட் ஃபிரம் எர்த்: எ சயின்டிஃபிக் எவால்யூசன் ஆப் தி எவிடன்ஸ்’) என்பது அந்தப் புத்தகத்தோட பெயர். ‘என்ன சார்!…

எது உண்மையான ஜனநாயகம்?

இன்றைய நச் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவராகவும் திகழ வேண்டும்; அதுவே ஜனநாயகம்! - டாக்டர் அம்பேத்கர்

மனிதனின் கைரேகையை ஒத்திருக்கும் விலங்கு!

விலங்குகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது. நத்தை மூன்று வருடங்கள் வரை தூங்குமாம். விலங்குகளில் யானைகளால் மட்டும் குதிக்க முடியாது. மற்ற விலங்குகள் போல காண்டாமிருகத்தின்…

செஸ் ஆடு..! உற்சாகம் தேடு..!

உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம். அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை…

ஜப்பானின் சாமுராய் வீரர்கள் யார்?

தம்முயிர் மண்ணுக்கு ஈயும் தனிப்பெரும் ஈகம் என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் விரிவாக சமுராய் வீரர்களின் தீரம் பற்றி எழுதியுள்ளார் எழுத்தாளர் மோகனரூபன். ஜப்பானில் ஒருகாலத்தில் சாமுராய் வீரர்கள் இருந்தார்கள். எடுத்த சபதத்தை முடிக்கத்…

குழந்தைகள் வாழ்வியல் திறன்கள் பெற வழிகாட்டுங்கள்!

நமக்குக் குழந்தையாய் பிறந்துவிட்ட காரணத்தாலேயே, அக்குழந்தை நம் அடிமை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும். குழந்தைகளின் ஆசை என்ன என்பதை உணராமல், தமது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது. பள்ளி நேரம் தவிர பிற நேரங்களில்…

பூஜ்ஜியத்தை முட்டையோடு ஒப்பிடுவதை நிறுத்துவோம்!

கோழி முட்டையின் பயன் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் தவறு. கோழி முட்டை எப்படியெல்லாம் சாதனைகளுக்காகப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இனியாவது பூஜ்ஜியத்தை கோழி முட்டை என்று கிண்டலடிக்காமல் இருப்போம். *எமரிடன் என்ற…

உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றுவோம்!

ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம் உலகம் தோன்றிய நாள் முதல் உயிர் காப்பவர்களைப் போற்றும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. எல்லோராலும் உயிர் காக்கும் மருத்துவத்தைத் திறம்பட மேற்கொள்ள முடியாது. அதைவிட முக்கியமானது, நோய் கண்டவரின் குணமறிந்து…

யானைகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்!

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டோன். ஆம், பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான கொண்ட சில தகவல்களை  பார்க்கலாம்.  உலகில்…