Browsing Category

தமிழ்நாடு

அன்பிற்குமுண்டோ அரசியல்…?

தோழர் பழ.நெடுமாறனின் 88-வது பிறந்தநாளையொட்டி சுப.வீ எழுதிய பதிவு 1980-களின் தொடக்கத்தில் அய்யா பழ. நெடுமாறன் அவர்களிடம் நான் அறிமுகமானேன். அப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை. கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த…

மரணத்தைத் தடுக்கிறதா கொரோனா தடுப்பூசி?

உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், "கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒரு சில மாநிலங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும்" என…

விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமான மதுரை ஆட்சியர்!

நாம் உயிர் வாழத் தேவையான காற்று, நீர், நிலம் என அனைத்தையுமே அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் உலக அழிவை தீர்மானிக்க போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். தற்போது ஒலி, ஒளி மாசுவும் பெரும் சிக்கலாக…

கொடுமணல்: புதைந்து கிடக்கும் கிராமம்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவு தொல்லியல் துறை. ஆய்வுதான் இதன் நோக்கம். 1985-லிருந்து ஐந்து ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் - சென்னிமலைக்குத்…

நேர்மையாக பணிபுரிந்தால் நெருப்பாக மாறுவீர்கள்!

- ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோவை மாநகராட்சியின், முதல் பெண் மேயராக தேர்வு பெற்றுள்ள கண்மணி கல்பனாவை ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.யுமான வேலு, பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகிய மூவரும்,…

84 ஆண்டுகளுக்குப் பின் கோடையில் புயல் சின்னம்!

- 6-ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், வரும் 6-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு: நீதிபதிகள் புதிய உத்தரவு!

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஹிந்து கோவில்களுக்குள், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் நுழையக் கூடாது. கோவிலுக்கு வருவதற்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள்…

சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்பு!

360 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களைத் தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள்…

டாஸ்மாக் கடைகளை மூட சட்டத் திருத்தம்!

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில…

2,838 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி…