Browsing Category
தமிழ்நாடு
மணிப்பூர் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
“சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’’ - பாரதியின் வரிகளுக்குக் கண் முன்னாலிருக்கிற உதாரணத்தைப் போல வெப்பக் கதகதப்புடன் இருந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம்.
சில மாதங்களாகவே சாதித் தீயினால் துண்டுபட்டுக்…
ஜூலை-24: ஈழத் தமிழர்களின் கருப்பு நாள்!
இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலவரத்தை நினைவுகூரும் ‘கருப்பு ஜூலை’ தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தாய் இணையதளத்திற்காக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பின்வருமாறு:
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத்…
விஜிபி ஆண்டு விழாவில் சான்றோர்களுக்கு கவுரவம்!
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை…
சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி!
இன்றைய சென்னைவாசிகளுக்கு பூந்தமல்லி சாலையிலுள்ள புனித ஜார்ஜ் பள்ளி நல்ல பரிச்சயமுள்ள இடம். காரணம், சில வருடங்கள் இங்கு புத்தகக் காட்சி நடத்தப்பட்டிருக்கிறது என்பதே!
ஆனால், மெட்ராஸில் முறையாக தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி இது…
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பலாம்!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி…
அந்த காலத்திலும் தக்காளி காஸ்ட்லியா இருந்திருக்குமோ?
தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன.
அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி.
அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம்…
தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!
- அறிஞர் அண்ணா
பரண்:
"தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று என்னைக் கேட்கிறீர்கள்.
பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம்…
‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்ட நாள்!
1967 ஜூலை 18ஆம் நாள், சென்னை சட்டமன்றத்தில் 1953 முதல் ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு, உரிய வகையில் செயல் வடிவம் கொடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சென்னை மாநிலத்தின் பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று…
அமைச்சர் பொன்முடியிடம் தொடரும் விசாரணை!
மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை…
விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி!
- தமிழக அரசு அறிவிப்பு
இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து…