Browsing Category
தமிழ்நாடு
உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!
“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம்.
அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…
திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!
- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின்
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…
உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
மொத்தம் 140…
தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள்!
- தொல்லியல் துறை முடிவு
தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.
அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள்…
காந்தி காட்டிய கிராமிய வாழ்வு!
மாற்றுமுறை காண்போம்: தொடர் - 56
காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில்…
குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுக்க விடலாமா?
- சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சேர்ந்த 9…
பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!
- தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை
கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 1-ஆம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான…
சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம்!
சென்னையின் குடிநீர் பாதுகாப்புக்கு உடனடியான, நீண்டகாலத் திட்டத்தை 'சிட்டி ஆப் 1000 டேங்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கி இருக்கிறது.
இந்த அமைப்பில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ட்ஸ், மெட்ராஸ் டெரஸ், பயோமெட்ரிக்ஸ் வாட்டர்…
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி நல வாரியம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தீவிர கண்காணிப்புடன் உள்ளாட்சித் தேர்தல்!
- மாநில தேர்தல் ஆணையம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், 27,003 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில், போட்டியின்றி…