Browsing Category
சினி நியூஸ்
மீகாமன் – முழுக்க ‘ஆண் மையவாத’ படம்!
சில நாயகர்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகம் இருப்பார்கள். சிலருக்கு ஆண்களிடம் வரவேற்பு அதிகம் கிடைக்கும். அதனைப் பொறுத்து, ‘யார் ரொமான்ஸ் ஹீரோ’, ‘யார் ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடைபெறும். அது மோதலாகவும் கூட மாறும்.
அதே…
இயல்பான நடிப்பால் மனதைக் கவரும் மணிகண்டன்!
மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆர் ஜெ, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியைக் கொண்டவர் மணிகண்டன்.
அவர் வசனம் எழுதியது, திரைக்கதையில் பங்குபெற்றது எல்லாம் அவராக வெளியில் சொல்லித்தான்…
விஷாலின் ஆக்ஷன் பாத்திரத்திற்கு அடித்தளமிட்ட சண்டக்கோழி!
நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்துவிட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்றுவிடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம்.
ஆனால், அந்த வெற்றியை…
இன்னொரு ‘கும்கி’ வருமா?!
ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் நிறைத்து இன்னொரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் சினிமா வர்த்தகத்தில் நிகழும் மாயாஜாலம்.
அது…
செஞ்சுரி அடித்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்!
கருங்கல்லில் புராதனத்தின் பழுப்பேறிய கோட்டை மாதிரியான வளைவு. முகப்பில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்' என்கிற பெயர் புதைந்திருக்கிறது.
இற்றுப் போயிருக்கின்றன சுற்றுச்சுவர்கள். உயர்ந்த, வயதான அரசமரத்து நிழலில் இளைப்பாறுவது மாதிரி முப்பது…
வன்முறையை விற்றுப் பிழைக்கிறதா தமிழ் சினிமா?
காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா-2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும்,…
ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலம்!
ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலங்கள் அவை. ஆலமர நிழலாக அவரும், அணிலாக நானும் இருந்ததெல்லாம் இறைவன் தந்த இனிய நாட்கள். நடிகர் ரோஜாக் கூட்டம் ஸ்ரீகாந்தின் அப்பா டி.கே.சாரி நான் வணங்கும் முக்கியமானவர்களில் முதன்மையானவர்.
காலச்சக்கரம் கரடு…
வசந்த்: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்!
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.
இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன்…
ரகுவரன்: தமிழ் சினிமாவின் வரம்!
ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும்.
அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும்…
தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்!
இந்தி சினிமாவில் வெற்றிகரமாகப் பயணிக்கும் குறிப்பிடத்தக்க டைரக்டர் அனுராக் காஷ்யப்.
‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இவரது படங்கள் பல்வேறு…