Browsing Category
சினிமா
‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!
பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
சூக்ஷ்ம தர்ஷினி – யூகங்களைத் தவிடுபொடியாக்கும் ‘திரைக்கதை’!
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை…
எமக்குத் தொழில் ரொமான்ஸ் – அதுல ‘கவனம்’ முக்கியம்!
சில நாயகர்களின் படங்கள் வருகிறது என்றால், கண்களை மூடிக்கொண்டு மனதில் எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். சமீபகாலமாக அசோக்செல்வன் நடித்துவரும் படங்களின் திரைக்கதைகள் அதற்குத் தக்கவாறு அமைந்தன.
அதுவே, பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள…
ஜாலியோ ஜிம்கானா – இன்னொரு ‘மகளிர் மட்டும்’?!
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இப்படம் "இன்னொரு மகளிர் மட்டும் ஆக இருக்குமா" என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.
நிறங்கள் மூன்று – அப்பாக்களின் பாசக் கதை!
ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய, கொரிய மொழி உட்பட உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து ரசித்தபிறகு, இதே போன்று தமிழில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் தோன்றுவது இயல்பு. இயக்குனர் ஒருவர் அப்படிச்…
ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர்!
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.
பராரி – சாதீயத்தைச் சுக்குநூறாக்கும் இன அடையாளம்!
காற்றடித்தால் பெருகி உயரும் நெருப்பு போன்று கிராமங்களில் இன்றும் சாதீயம் பரவித்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கின்றன சமகாலத்தில் வெளியாகும் சில செய்திகள்.
எம்.கே.ராதா – தமிழ் சினிமாவின் ’அழகு நாயகன்’!
எம்.கே.ராதா என்பதன் விரிவாக்கம் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். இவரது தந்தை கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்தவர். நாடக ஆசிரியராகவும் இருந்த அவரது வழிகாட்டுதலோடு, 7 வயதில் மேடை ஏறியவர் எம்.கே.ராதா.
ஆவணக் காப்பகத்தின் ஆகச் சிறந்த புகைப்படம்!
செவ்வண்ணக் கட்டடம், கட்டடத்தின் செவ்வண்ணத்தில் இருந்து பிரிந்து நிற்கும் அடர்நீல வானம், மேகத்துணுக்குகள் அருகில் வரவிடாதபடி பாதுகாத்து நிற்கும் மரக்கிளைகள், கிளைகளின் நிழல், உயரத்தில் கொடிக் கம்பமும் தெரிகிறது.
ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!
ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…