Browsing Category
சினிமா
திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!
தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.
சட்னி சாம்பார்- சிரிக்கச் சிரிக்க ஒரு வெப்சீரிஸ்!
பல பிரச்சனைகளை உணர்த்தி ஒவ்வொன்றுக்குமான தீர்வின் வழி இறுதித் தீர்வைக்காட்டி, முடிவில் திருப்தியும் நெகிழ்ச்சியும் பெறச் செய்கிறார் இயக்குநர்.
மீண்டு வரும் தமிழ் சினிமா: முடக்க நினைக்கும் தடைகள்!
கொரோனாவால் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவில் நடைபெற உள்ள வேலைநிறுத்தம் கோடம்பாக்கத்தில் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லெவல் கிராஸ் – ஒரு ‘உளவியல்’ கபடி!
கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, நேர்த்தி குறையாத மைண்ட் கேம் ஆக தந்திருக்கலாம். அதை மிஸ் செய்திருக்கிறது லெவல் கிராஸ்.
ஸ்ருதி ஹாசன் – ‘பார்முலா’வில் இருந்து வேறுபட்ட திரைத் தாரகை!
ஸ்ருதி ஹாசன் திரையில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தொடர்ந்து நடிப்பிலும், இசையமைப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். எதிர்காலத்தில் திரைப்பட ஆக்கத்தில் இன்னும் பல பிரிவுகளில் அவர் கோலோச்சக் கூடும். அதனைப் பெரும்பாலான ரசிகர்கள்…
டெட்பூல் & வோல்வரின் – சூப்பராக இருக்கிறதா? மொக்கை போடுகிறதா?
அவெஞ்சர்ஸ் ரக சாகசப் பட விரும்பிகளாக இருக்கும்பட்சத்தில், அவற்றின் வரிசையில் இப்படம் சூப்பராக இருக்கிறதா, இல்லையா என்று முடிவெடுப்பதைப் பொறுத்து, படம் தரும் அனுபவமும் மாறுபடும்!
அபிராமி.. அபிராமி.. அபிராமி..!
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.
ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் படம் பார்க்க வருபவர்கள் அதனை ரசிக்கும்பட்சத்தில் இதன் வெற்றி வேறுமாதிரியாக அமையலாம்.
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!
1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் – ஒரு அப்பாவி ‘அடப்பாவி’ ஆன கதை!
நிதின் ரெஞ்சி பணிக்கர் தனது படைப்பு ஒரு ‘டார்க் ஹ்யூமர்’ வகைமையில் அமைய விரும்பியிருக்கிறார். ஆனால், ’ஆங்காங்கே சிரிக்கிறோம்’ என்பதைத் தவிர அப்படியொரு தன்மை இதில் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை.