Browsing Category

சினிமா

நட்சத்திரங்களை இணைத்த நடிப்பு மொழி!

அருமை நிழல்: * ரஷ்யாவிலும் ரசிக்கப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றவை இந்தி நடிகரான ராஜ்கபூரின் படங்கள். அவருக்கு சிவாஜி மீது தனி மதிப்பு. சென்னைக்கு வரும்போது சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். அப்படியொரு இயல்பான சந்திப்பில்…

பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டும் ‘சித்திரைச் செவ்வானம்’!

பரபரப்பூட்டிய செய்திகளை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்குவது ஒரு கலை. சில நேரங்களில் அவை உண்மையை விட்டு வெகுதூரம் விலகி நிற்கும் அல்லது மிகநெருக்கமாகப் பொருந்திப்போகும் அல்லது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ அல்லது பின்னணியில் இடம்பெறும்…

நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!

டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது. நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில்…

வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!

கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது. ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…

கலைஞர் வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28. பல படங்களுக்கு தமிழக முதல்வராக இருந்தபோதும், வசனம் எழுதிக் கொடுத்த அவருடைய வசனங்களை அதிகம் பேசி…

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

- மலையாள நடிகர் சத்யன் "எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்” - வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்…

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம்!

புராணங்கள் காட்டும் சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நடிப்பால் காட்டிய சிவாஜி கணேசன், கட்டபொம்மன் உள்ளிட்ட சில அரசர்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அதில் ஒருவர், தமிழர்கள் கொண்டாடும்…

தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:   * இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான். திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும்,…

பேச்சுலர் – தமிழ் சினிமாவின் நிகழ்கால அற்புதம்!

மேலோட்டமாகக் கதை சொல்வது போலத் தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நுணுக்கமாகச் சில விஷயங்களைப் பொதித்து வைத்திருக்கும் திரைக்கதைகள் மிகத் தாமதமாகச் சிலாகிக்கப்படும் அல்லது ஒரு சிலரால் மட்டும் கொண்டாடப்பட்டு மறக்கப்படும். அந்த…

எஸ்.பி.பியுடன் ஜென்ஸி பாடிய முதல் பாடல்!

சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும். நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி…