Browsing Category
சினிமா
மாநாடு பட வாய்ப்பை நழுவ விட்டேன்!
நடிகை கோமல் சர்மா நெகிழ்ச்சி
அழகும் நடிப்புத் திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க…
இயக்குனராக ஜெயித்திருக்கும் மாதவன்!
- ராக்கெட்ரி தி நம்பி விளைவு விமர்சனம்
கடந்த சில ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு துறையில் கோலோச்சியவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் அவை விளையாட்டு தொடர்பான படங்களாகவே இருக்கின்றன.
அவற்றில் இருந்து…
மாணவர்களுக்காக உருவான ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’!
நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றி மறைந்து போயிருக்கின்றன.
தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பல தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும்…
எங்களைக் காப்பவர் அய்யனாா்தான்!
புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை
*
“வெள்ளைக் குதிரையில் அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே
எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே
எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..”
– இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு.…
வேழம் – அதிர்வை உண்டாக்காத ‘பழிக்குப் பழி’ கதை!
‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ என்ற அறிவிப்புடனே சில திரைக்கதைகள் எழுதப்படுவதுண்டு. ‘இதுதான்.. இப்படித்தான்..’ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து திரையை நோக்கும்போது, அதற்கு எதிர்த்திசையில் பலமுறை ‘யு டர்ன்’ இடும் திரைக்கதை.
ஆங்கிலத்தில் ‘வைல்டு…
நட்புக்கு உதாரணமாய்த் திகழும் கவுண்டமணி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம்.…
அறிவியலா, ஆன்மிகமா? – குழப்பத்தில் ‘மாயோன்’
புதையலைத் தேடிப் பயணம் மேற்கொள்ளும் சாகசக் கதைகள் தமிழில் குறைவு. அதற்கான செட் அமைப்பது முதல் பார்வையாளர்கள் மனதில் பிரமாண்டத்தை உருவாக்கவல்ல கதை அமையப் பெறுவது வரை அனைத்துமே சவால் நிரம்பியவை.
கடந்த சில வாரங்களாக விளம்பரங்கள்,…
கவிதை போன்ற கதையோடு உருவான பாடல்!
இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள்கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ.. நிச்சயமாக அவன் மகத்தானவனே.
தமிழில் இறைவனைப் பாடும்…
சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா!
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம் என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள், நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சாய்பல்லவி…
மாமனிதன் – மிகச் சாதாரணமானவனின் உலகம்!
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாவல் அளவுக்கு கதை தேவையில்லை, சிறுகதை போதும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அவ்வாறு திரையில் சொல்லப்படும் சிறு கதை மக்கள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
இயக்குனர் சீனு ராமசாமியின்…