Browsing Category
கதம்பம்
மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது!
இன்றைய நச்:
மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது. மனிதநேயம் ஒரு கடல்; கடலின் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடல் அழுக்காகாது.
நீங்கள் பிறந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் பெயர், தேசியம், மதம், இனம் ஆகியவை…
எதையும் கடந்து செல்ல கற்றுக் கொள்வோம்!
தாய் சிலேட்:
உங்கள் அமைதியை
இழக்கச் செய்யும் எதுவும்
மிக விலை உயர்ந்தது இல்லை;
அதை விட்டுவிடக் கற்றுக் கொள்!
- புத்தர்
கல்வி நிலையங்களில் பகுத்தறிவை போதிப்போம்!
கல்வி இலாகாவில் பகுத்தறிவு புத்தகங்களையும் பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணம் புகுத்த வேண்டும்!- பேராசிரியர் பெரியார்.
பிறருக்கு உதவும்போது நம் வாழ்வும் மேம்படும்!
மற்றவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு நாம் உழைத்தால் நம்முடைய சொந்த வாழ்க்கையும் அப்படியே உயர்வடையும் என்கிறது தமிழ் முதுமொழி.
இரக்கத்தின் வெளிப்பாடு!
நாரைகள் பசித்தக் குரலில் மீன்களைப் பற்றிப் பாடும்போது வறண்ட குளத்துக்குக் கண்ணீர் சுரக்கிறது!- கோ.கலியமூர்த்தி
சுதந்திரத்தின் நிறம் என்ன?
ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?
பாதையை மாற்ற முடியாது; பயணத்தை மாற்றிக் கொள்ளலாம்!
தாய் சிலேட்:
காற்றை நம்மால்
திசைதிருப்ப முடியாது;
ஆனால், நமது கப்பல்,
படகுகளின் பாய்மரங்களை
சரி செய்ய முடியும்!
- வின்ஸ் லம்பார்டி
பாரதியைத் தாங்கி நின்ற செல்லம்மா!
இன்றைய நச்:
பாரதியின்
கவித்துவத்துவமான வரிகளைக்
கொண்டாடும் நாம்,
பாரதிக்காக செல்லம்மாள்
வறுமையில் உழன்றதைப் பற்றி
எப்போதும் கவலைப்பட்டதில்லை!
துயரங்களைக் கடந்து பயணிப்போம்!
இன்னும் எவ்வளவு தூரம் என்று அடிக்கடி கேட்கிறது ஒரு குரல்; இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று சொல்கிறது மற்றொன்று;
எல்லாத் துயரங்களும் கரையக் கூடியவையே!
துயரத்தில் இருப்பவர்கள் தலை சாய்க்க விரும்பினால் தோள் தர வேண்டும். சுவாசத்தின்போது உள்ளிருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவது போல, அவர்களுக்குள் இருக்கும் நச்சு எண்ணங்கள் அகல வழிவிட வேண்டும்.